Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
சி.பி.எம்
கம்யூனிஸ்டு இயக்கங்களின் உருவாக்கத்துக்கு என்ன காரணம்? பிரிட்டிஷ் ஆட்சியில் கம்யூனிஸ்டுகள் ஒடுக்கப்பட்டது ஏன்? கம்யூனிஸ இயக்கத்தின் கொள்கைகள் என்னென்ன? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் …
சகலகலா வல்லி
ஸ்ரீகுமரகுருபரர் காசிக்கு சென்றபோது அங்கு மீண்டும் சைவாலயம் அமைத்திட விரும்பினார். அதற்கு காசி உட்பட்ட பிரதேசங்களில் பாதுஷாவின் பிரதிநிதியாக இருந்த தாரா ஷிக்கோஹ் என்பவ…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 1
தமிழ்ப் பழமொழிகள் என்னும் இத்தொகுப்பில் 5837 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். இத்தொகுப்பிலுள்ள பல பழமொழிகளுக்கு அருஞ்சொற்பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இ…
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி உரை
அபிராமி அந்தாதி, மிக அற்புதமான நூல். இலக்கிய நயமும் தமிழ் அழகும் செறிந்த ஓர் காவியம். ."தாரமர் கொன்றையும் ஷண்பக மாலையும் சார்த்தும் தில்லைஊரர் தம் பாகத்து உமை மைந்தனே! உ…
9/11 மாபெரும் சதியின் முழுப் பின்னணி
அல்கொய்தாவின் உலகளாவிய நெட் ஒர்க், அமெரிக்க உளவுத் துறை, பாதுகாப்புத் துறை, குடியேற்றம் மற்றும் குடியுரிமை வழங்கும் துறைகளின் பிரச்னைகள், அதிகார வர்க்கத்தில் உள்ள அகங்காரப்…
மொழிப்போர்
"இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு. பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு மு…
திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்
"திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகா…
தமிழ்ப் பழமொழிகள் பாகம் - 2
இத்தொகுப்பில் கி.வா.ஜ 5818 பழமொழிகளைத் தொகுத்து அளித்துள்ளார். பல பழமொழிகளுக்கு அதற்கான பொருள் விளக்கத்தினை நூலாசிரியர் அளித்துள்ளார். இத்தொகுப்பில் பழமொழிகள் அகர வரிச…
மர்மங்களின் பரமபிதா
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யார…
12 கிரேக்கப் புராணக் கதைகள்
இந்த நூல் 12 கிரேக்க புராண கதைகள், கி.வா.ஜ அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. எழுத்தாளர் பற்றி : கி. வா. ஜகந்நாதன் என்றழைக்கப்பட்ட கிருஷ்ணராயபுரம் வா…