Select a cover image
Searching for images...
Saving cover image...
இந்திய அரசமைப்பு அவையில் அண்ணல் பி.ஆர். அம்பேத்கர் ஆற்றிய இறுதி உரை (நவம்பர் 25. 1949)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
சமீபத்தில் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி ஆட்சியின் மீதான ஆளுநரின் அதிகார வரம்பு பற்றிய தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரத்தில் மத்திய அரசு ஆளுநர் மூலமாக தலையிடக்கூடாது என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. எட்டு ஆண்டுகள் கழித்து வந்த அந்த தீர்ப்பை எட்டே நாட்களில் பாஜக அரசு ஒரு அவசர சட்டத்தின் மூலமாக அமலாக்க முடியாமல் செய்துவிட்டது.
Genres
Shelves
More like this
ரஷியப் புரட்சி (ஒரு புத்தகத்தின் வரலாறு)
உருசியப் புரட்சி 1917 என்பது, உருசியாவில் 1917 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு மக்கள் புரட்சிகளையும், அது தொடர்பான நிகழ்வுகளையும் குறிக்கும். இப்புரட்சிகள் உருச…
நெப்போலியன் போர்க்களப் புயல்
லட்சியம் கண்ணை மறைக்க , ரத்தவெறி பிடித்து அலைந்தவரா ? அல்லது சூழ்நிலல காரணமாக , அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா ? வறுமையால் ஆளப்பட்டவரால் , எப்படி உ…
கடல் கொள்ளையர் வரலாறு
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கடல் கொள்ளையர்கள் தோன்றிவிட்டார்கள். இவர்கள் வீழ்த்தாத கப்பலில்லை. எதிர்கொள்ளாத ராணுவமில்லை. ஜூலியஸ் சீஸரைக் கடத்தி வந்து, பிணைக் கைதியாக வைத்து …
சித்திர பாரதி
சித்திர பாரதி எனும் இந்நூலில் 220 அரிய புகைப்படங்குடன் கூடிய ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு இடம்பெற்றுள்ளது. மூன்று வருட இடையறாத முயற்சிக்குப் பின், இன்று ஒருவாற…
மைசூரு முதல் போயஸ் கார்டன் வரை (ஜெயலலிதா டைரி குறிப்புகள்!)
பள்ளியில் படித்தபோது, நன்றாகப் படிக்கும் மாணவி, நாட்டியத்தில் ஆர்வம், திரைப்படத்தில் கதாநாயகியாக தனி முத்திரை, புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம்... இப்படி அமைதியான வாழ்வை விரு…
மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை
நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடி…
திருடன் மணியன்பிள்ளை
செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்…
பெரியார்
சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த ப…
பார்வையிழத்தலும் பார்த்தலும்
மிகக் கடினமான விஷயங்களைக் கூட எவ்விதப் பம்மாத்தும் இல்லாமல், அலங்காரங்களும் ஜோடனைகளும் நீங்கிய மொழியில் கூறும் எளிய நடை எஸ்.வி.ராஜதுரையின் தனிச் சிறப்பு. தாம் பார்க்கும், …