Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ் முழக்கம் என்னும் இதழ் தமிழ் நாட்டில் சென்னை நகரில் இருந்து வெளிவரும் திங்களிருமுறை இதழாகும். தமிழ் முழக்கம் பதிப்பகத்தின் உரிமையாளரான சாகுல் அமீது என்பவரால் 2010 திசம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது. சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் என்னும் இயக்கத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் பரப்புவதற்காக இவ்விதழ் வெளியிடப்படுகிறது
Genres
Shelves
More like this
பாஞ்சாலி சபதம்
பாரதி தமிழுக்கு அளித்த மூன்று காவியங்கள் கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவை. இவற்றில் '' பாஞ்சாலி சபத்ம'' தனிச் சிறப்பு உடையது. இது புதிய இலக்கியத்து…
வாழும் வகை
எங்கிருந்தோ இந்த வாழ்க்கைக்குள்ளே தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த வாழ்க்கையிலிருந்தும் ஒருநாள் நிச்சயம்த வெளியே தள்ளப்படுவோம். அப்படி வெளியேற்றப்படுவதற்கு முன் இந்த வாழ்க்கையை முழும…
ஏ! தாழ்ந்த தமிழகமே!
1945 ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக் கழகப்பட்டமளிப்பு விழா அரங்கில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களது உருவப் படத்தைத் திறந்துவைத்து அறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய வரலாற்றுச் ச…
சங்க இலக்கிய மாண்பு சிலம்பு வழங்கும் செல்வம்
சங்க இலக்கிய மாண்பு, சிலம்பு வழங்கும் செல்வம் எனும் நூல் கா.அப்பாத்துரையார் எழுதிய ஒரு தமிழ் நூல் மற்றும் இந்த நூல் தமிழ்மண் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. தமிழ்மண் பதிப்பகம் த…
கௌரா ஆங்கிலம் தமிழ் அகராதி
ஆங்கிலம் கற்றோர்க்குத் தமிழ்ச்சொல் தெரிவதில்லை. தமிழ் கற்றோர்க்கு ஆங்கிலச் சொல் தெரிவதில்லை. இரண்டு மொழிகளைக் கற்றோரக்கும் சில அரிய சொற்களுக்குப் பொருள் விளங்குவதில்லை. இந்த நி…
கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள்
லெபனான் நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறி, பாரிசில் சிற்பம், ஓவியம் பயின்று உலகம் புகழும் தீர்க்கதரிசியை எழுதி, மிகச் சிறந்த தத்துவ ஞானி, ஓவியர், கவிஞர் எனும் ம…
போய் வருகிறேன்
எல்லோரும் எக்காலத்தும் பயிலும் வண்ணம் தனது மேம்பட்ட சிந்தனைகளை கவிஞர் வடித்து வைத்திருக்கிறார் இந்நூலில். பட்டம் பெற்றவர்கள் மட்டுமல்லாது, பள்ளி மாணவர்களும் பயின்று புரிந்து கொ…
கிமு கிபி
'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…
எங்கே போகிறோம் நாம்?
அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…
கால்டுவெல் ஒப்பிலக்கணம்
இந்நூலை எழுதிய கால்டுவெல் தனது நூலின் தொடக்கத்தில் இதன் நோக்கம் பற்றிப் பின்வருமாறு கூறுகிறார். திராவிட மொழிகளின் மிகப் பழைய அமைப்பு முறை அவற்றின் தனிச் சிறப்பு ஆகியவை…