Select a cover image
Searching for images...
Saving cover image...
புறாக்கள் கட்டிய மாளிகை (இஸ்லாம் உலகில் பரவிய வரலாறு பாகம் - 1)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இஸ்லாம் இந்த உலகில் எப்படி பரவியது என்று தொடர் கட்டுரைகள் எழுதலாமே என்று எனக்கு முதன்முதலில் சொன்னவர், கேட்டுக் கொண்டவர் சமநிலைச் சமுதாயம் பத்திரிகையின் ஆசிரியர் சகோதரர் ஜாஃபர் அவர்கள். அவர்கள் கேட்டுக் கொண்டபடி நானும் எழுத ஆரம்பித்தேன். முதலில் பெருமானார் காலத்திலிருந்து தொடங்கி, பின்னர் நேர்வழி காட்டப் பட்ட நான்கு கலீபாக்கள் காலம், பின்னர் வந்த கலிபாக்கள் காலம் என்று இன்றுவரை உலகில் இஸ்லாம் பரவ…
Genres
Shelves
More like this
சமயப் பணியாற்றிய ஞானிகள்
சமயப் பணியாற்றிய ஞானிகளின் வரலாற்றை எழுத்தாளர் திருமிகு . வரதராஜன் அவர்கள் சுருக்கமாக வரைந்து தந்துள்ளார்கள் . எந்திரத்தனமான இந்த உலக வாழ்க்கையில்சிந்தனைச் சிதறல்கள் இல்லாம…
HIV - எய்ட்ஸ்
ஹெச்.ஐ.வி.க்கும் எய்ட்ஸுக்கும் உள்ள வேறுபாடு என்ன? ஹெச்.ஐ.வி. கிருமிகள் எப்படிப் பரவுகின்றன? எய்ட்ஸ் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் என்னென்ன? எய்ட்ஸுக்கான பரிசோதனைகள் என்னென்…
மந்திரச் சாவி
உணர்ச்சியைக்காட்டுவது வேறு உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்பட்டுவது வேறு அவசியம் கருதி உணர்ச்சிவப்படக்கூடாது காரணம் உணர்ச்சியைக்காட்டும் போது அது நமது கட்டுப்பாட்டுக்குள்…
பௌத்தமும் தமிழும்
ஒரு காலத்தில் பௌத்தமதம் தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது. ஏறக்குறைய கி. மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் கி. பி. பத்தாம் நூற்றாண்டு வரையில் இந்த மதம் தமிழ் நாட்டில் உயர் நிலை …
மார்க்ஸிசமும் பகவத் கீதையும்
"மனிதனை நேசிக்கவும், அடித்தட்டில் உள்ளவர்களை மேலும் உயர்த்தவும் தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்குப் பகவத்கீதை எவ்வாறு உணர்வை ஊட்டியிருக்கிறது?" "ஆயிரக்கணக்கான பேருக்குத் தங்களு…
ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
ஹிந்துத்துவம் தேசிய கீதத்தை வம்புக்கிழுக்கிறதா? * வரலாற்றைத் திரிக்கிறதா? * சம்ஸ்கிருத மேலாதிக்கத்தை ஆதரிக்கிறதா? * சாதியத்தை ஒழிக்கக் களத்தில் இறங்கியதா ஹிந்துத்த…
நிஜாமுத்தீன் அவ்லியா ஒரு சூஃபியின் கதை
முக்கியமான இந்திய சூஃபிகள் பலர் இன்னமும் அறியப் ப்டாமலேயெ இருக்கிறார்கள் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களுள் ஒருவர் ஒரு மனிதர் ஒரே நேரத்தில் ஏதுமற்ற ஏழையாகவும் வனம் கொழி…
தாய்ச் சமயம் காத்த தமிழ்ச் சான்றோர்கள்
உலகின் மிகத் தொன்மையான, சிவபெருமானை முழுமுதற் கடவுளாகக் கொண்ட, சித்தாந்தங்களையும், தத்துவங்களையும், வாழ்க்கை முறைகளையும், வழிபாட்டு நெறிகளையும் உடையது சைவ சமயமாகும் …