Select a cover image
Searching for images...
Saving cover image...
சங்கர நாராயண வடிவத்தையும் அர்த்த நாரீசுவர வடிவத்தையும் பார்த்தால் இந்த உண்மை தெரியும். இரண்டிலும் வலப்பக்கம் பரமேசுவரனுடையது. ஒன்றிலே இடப் பக்கம் விஷ்ணு; இன்னொன்றில் அதே இடது புறம் அம்பாளுடையது.இருக்கிற ஒன்றே ஒன்றை, இல்லாத பலவாகக் காட்டுகிற சக்தியே அம்பாள் அல்லது விஷ்ணு. அதாவது ஜகத் முழுவதும் விஷ்ணு ஸ்வரூபம். ‘விச்வம் விஷ்ணு:' என்றுதான் சஹஸ்ரநாமம் ஆரம்பிக்கிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்' என்கிற வ…
Genres
Shelves
More like this
சித்தர்கள் அருளிய ஜால வித்தை வசியங்கள்
கற்றார் நெஞ்சம் களிகூறும் வண்ணம் நற்றமிழால் சித்தர்கள் பாடிச்சென்ற பாடல் தொகுப்புகள் பல உள்ளன அவற்றில் சித்தர்கள் உயர்ந்து தத்துவம் வைத்தியம்.வாதம் யோகம் ஞானம் போன்ற பல துறைகளை அள…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
சங்கர பொக்கிஷம்
கட்டுப்பாடான குருகுல மனப்பான்மையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டவர் காஞ்சிப் பெரியவர். லோகாயத வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளையும் ஒரு சம்சாரியைவிடத் தெளிவாக உணர்ந்து கூறியுள்ளார்.…
புண்ணியம் வழங்கும் பூலோக தலங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 30)
நிச்சயம் உங்கள் பூர்வ ஜென்ம நல்வினையின் பயனாகத் தான், இந்த கட்டுரையை படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கும். மிக அபூர்வமான, ஆச்சரியத்தக்க தகவல்கள் அடங்கியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டு…
புனித ஆத்மாக்கள் சொல் (வேதாந்த ரகசிய வரிசை - 28)
வேதங்கள் உபநிடதங்கள், திருமுறைகள், திவ்யபிரபந்தங்கள், இதிகாசங்கள், புராணங்கள், சங்கத்தமிழர் கருவூலங்கள் இவைகளிலிருந்து எடுத்த குறிப்புகள், நாட்குறிப்புகளிலிருந்து எடுத்த அற…
கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
ருத்ராட்சம் அணிவது நல்லதா? (வேதாந்த ரகசிய வரிசை - 32)
No description added
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 7
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
வேதாந்த ரகசியங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 14)
ஒருவர் ஏதாவது அட்வைஸ் பண்ணினாலோ அல்லது வாழ்வு முறைகளைச் செம்மையாக அமைத்துக் கொள்ள சொன்னாலோ இவன் என்னடா ஏதோ வேதாந்தம் பேசுகிறான் என்று பலர் சொல்ல நாம் கேட்டிருக்கிறோம்.எல்ல…
சித்தர்கள் பலர் வாழும் சிறந்த மலை பர்வதமலை
ஒரு நாட்டிற்கு இயற்கை எழிலும்,அரணுமாய் அமைந்திருப்பது மலையே .நிலத்தோற்றத்தில் முதலில் தோன்றியது மலை. மனித வாழ்க்கையின் தொடக்கம் மலை. பர்வதம் என்றால் மலை என்று பொருள் .பர்வ…
ஆயுளை அறிவது எப்படி? (வேதாந்த ரகசிய வரிசை - 22)
வாசக இதயங்களுக்கு என் அன்பு கலந்த ஆன்மிக வணக்கம் நம் உபநிஷத்தில் தைத்ரியப்பறவையைப்பற்றி ஒருவிளக்கம் தரப்பட்டிருந்தது அது கரடு முரடான உணவை இயற்கையிலிருந்துஎடுத்து சாப்பிட்ட…
ஆலய அதிசயங்கள் அற்புதங்கள் (வேதாந்த ரகசிய வரிசை - 27)
No description added