மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மகாகவி பாரதி பற்றி சோவியத் அறிஞர்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

மாஸ்கோவுக்கு சென்றதும் நாம் தங்கியிருந்த இஸ்மயிலோவா ஹோட்டலுக்கு சில இலங்கைத் தமிழ் மாணவர்கள் எம்மைத்தேடிக்கொண்டு வந்தனர். அவர்களில் ஒருவர் ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் மூத்த மகன் பாண்டியன். ( கவிஞர் சேரனின் அண்ணன்) இவருக்கும் ஃபுர்னிக்காவை தெரிந்திருந்தது. அவரே என்னை ராதுகா பதிப்பகத்திற்கு அழைத்துச்சென்றார். எங்கள் அன்புக்குப் பாத்திரமான சோவியத் எழுத்தாளரும் தமிழ் இலக்கியத்தின் மீது அளவற்ற …

Shelves
கட்டுரைகள் ஆசிரியர் book

More like this


ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை செவ்வியல் அரசியல் பொருளாதாரம்

"உலக அளவில் பொருளாதாரச் சிந்தனைகள் எவ்வாறு வளர்ந்து வந்திருக்கின்றன என்பதை விளக்கும் நூல். ஆடம் ஸ்மித், ஜெரமி பென்தம், ஜீன் - பாப்டிஸ்டி úஸ, டேவிட் ரிக்கார்டோ, மால்தஸ், ஜான் …

சொல்லத் தோணுது

'தி இந்து' தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி, ஒவ்வொரு வாரமும் பரபரப்பையும் எதிர்பார்பையும் சமுதாயத்தில் ஏற்படுத்தி, ஒருமித்த வரவேற்பைப் பெற்ற அரசியல், சமூகக் கட்டுரைகளின்…

பாஸனின் அவிமாரகம் (சமஸ்கிருத நாடக வரிசை)

சமஸ்கிருத இலக்கியத்தில் மகாகவியாகவும் மகாகாவிய கர்த்தாவாகவும் போற்றப்படும் காளிதாசன், சாகுந்தலம் என்ற நாடகக் காவியத்தின் மூலம்தான் மகத்தானவராகக் கருதப்படுகிறார். அவருக்குக்…

கேள்விக்குறி

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அ…

நான் பார்த்த அரசியல்

என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…

ரஜினி 100

சென்னை: சென்னையில் நடந்த 'கருணாநிதி 100 ' விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜிகணேசனை கருணாநிதி ...

கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

மனமும் மனிதனும்

மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…

கதாவிலாசம்

தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கியப் பயணமே இந்த ‘கதாவிலாசம்’. தன்னைப் பாதித்த தமிழ் எழுத்தாளர்களின் கதைகளை, தன் சொந்த…