ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஓ’வென்று அலறிக்கொண்டும் ‘ஆ’வென்று வியந்துகொண்டும் மட்டுமே இந்நூலை எவரும் வாசிக்க இயலும். விலங்குக்கும் மனிதனுக்கும் இடையில்; வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில்; வனத்துக்கும் கிராமத்துக்கும் இடையில்; துப்பாக்கிகளுக்கும் குத்திக் கிழிக்கும் கூரான நகங்களுக்கும் இடையில் நடைபெறும் நீண்ட போராட்டத்தின் கதை. ‘ஒரு காலத்தில் உத்தரகாண்ட், இமயமலை உள்ளிட்ட பகுதிகளில் வாழ்ந்துவந்த மனிதர்களைச் சத்தமின்றி வேட்டை…

Interested in this book? Check Price on Amazon
Shelves
மொழிபெயர்ப்பு S.P. சொக்கலிங்கம் book

More like this


ஆட்கொல்லி விலங்கு

அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன. ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி வி…

Check Price

பிரபல கொலை வழக்குகள் (பாகம் 1)

"எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது? இறந்துபோன ஜமீன் இளவரசர்…

Check Price

ரத்த மேகங்கள் (அகதா கிறிஸ்டி)

துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பற…

Check Price

அறிவியல் வளர்ச்சி மற்றும் வன்முறை

வளர்ச்சி எனும் சிந்தனை, கடந்த நான்கு பத்தாண்டுகளில் குறிப்பாக, முன்னேற்றம், நவினமயமாதல் மற்றும் சமத்துவம் போன்றவைகளோடு அடையாளப்படுத்தப்படுகிறது. இந்தக் காரணங்களுக்காக அது க…

Check Price

ஒளரங்கசீப்

ஆங்கிலத்தில் வெளிவந்த தருணம் முதல் இன்றுவரை மிகுந்த சர்ச்சைகளையும் எதிர்ப்புகளையும் விவாதங்களையும் சந்தித்துவரும் முக்கியமான வரலாற்று நூல். இந்திய வரலாற்றில் அதிகம் வெறுக்கப்…

Check Price

எதிரி உங்கள் நண்பன்

17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின்…

Check Price

மாற்றம் (சீனக் குறுநாவல்)

'.பிற நாட்டு நல்லறிஞர் சாத்ரிங்கள் பெயர்த்திடல் வேண்டும்' என்றான் எட்டயபுரத்து முண்டாசு கவிஞன் . ' மக்களோடு செல். அவர்களுடன் கலந்திடு ' என்றார் அண்ணா அவர்கள். இரண்டும் இரு கண்க…

Check Price

சந்தன மரங்கள்

இந்தத் தொகுதியில் கமலாவின் எளிமையான சில கதைகள் உள்ளன. அவளுடைய உலகில் நுழைவதற்கான ஒரு சிறு வாசலாக இவை இருக்கக்கூடும். அவை ஒவ்வொன்றும் பறந்தலையும் தனி உலகைச் சார்ந்தவை…

Check Price

பகவான் புத்தர்

நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர். சாக்கிய குலத்தில் சுத்தோதனன் என்னும் இனக்குழுத் த…

Check Price

பேசும் அமைதி (எக்கார்ட் டோலே)

எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் ப…

Check Price

காடுகளுக்காக ஒரு போராட்டம்

1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அ…

Check Price

இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)

இந்தநாவல்களில் 4 அல்லது ஐந்து ஏற்கனவே முழுதாக வாசித்துவிட்டேன் மிக அருமையான நாவல்கள். வாசிக்கதொடங்கினால் நிறுத்தமுடியாது. மிகவும் அழகான கதையோட்டமும் எதிர்பாராத திருப்…

Check Price