வைரல் யானை (அபத்த காலத்தின் புத்தகம்)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வைரல் யானை (அபத்த காலத்தின் புத்தகம்)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இருபத்தோறாம் நூற்றண்டு துவங்கி 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இந்தக் காலகட்டம் சமூக பண்பாட்டு வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்களையும் சிதைவுகளைகளையும் இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் பேசுகின்றன. மனுஷ்ய புத்திரன் நவீன மனித இருப்பில் நிகழ்ந்திருக்கும் அபத்தங்களின்மீது இக்கவிதைகளின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகிறார். தகவல் தொழில்நுட்ப யுகம் நம் மானிட சாரத்தை எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகின்றன என்பதற்கான சாட்சியங…

Shelves
மனுஷ்ய புத்திரன் book கவிதைகள்

More like this


பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்

மனுஷ்ய புத்திரனின் பிக்பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் கவிதை சமூக வலைத்தளங்களில் ஒரு நவீன கவிதை டிரெண்டிங்காக மாறி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பத…

அந்நிய நிலத்தின் பெண்

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாம் சந்தித்துக்கொண்ட ஆண்டின் உன் முதல் பிறந்த தினத்தில் எவ்வளவு இளமையாக இருந்தாயோ அப்படித்தான் இன்றும் இருக்கிறாய் அன்று முத்தமிட்டபோது எப்படிக் …

மிஸ் யூ

மனுஷ்ய புத்திரன் 2021 பிப்ரவரி 14 முதல் டிசம்பர் 25, 2021 வரை எழுதிய இக்கவிதைகள் நவீன தமிழ்க் கவிதையின் முகமாகவும், நாம் வாழும் காலத்தின் எண்ணற்ற ரகசியங்களின் நடனமாகவு…

ஞானக் களஞ்சியம் கலீல் ஜிப்ரான்

உலகெங்கும் நவீன இலக்கியப் போக்குத் தொடங்கிய இருபதாம் நூற்றாண்டின் விடிகாலக் கட்டத்தில் தமது உள்ளுணர்வின் எழுச்சிமிகு ஆக்கங்களால் மக்கட் திரளின் பொது நினைவுத் தளத்தில் ஆழிய தா…

சொல்கிறேன் அதனால் இருக்கிறேன்

மனுஷ்ய புத்திரன் வெவ்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அரசியல், சமூகம், இலக்கியம், ஊடகம், பதிப்புலகம், மனித உறவுகள், ஆளுமைகள் எனப் பல்வேறு தளங்களில் …

வெளிச்சம் வெளியே இல்லை

போர்வைகளில் ஏன் இப்படிப் புதைத்து கிடக்கிறாய்? விஇத்து நீ எழுந்தால் விலங்குகளே நொறுங்கும் சின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது .

பாரதிதாசன் பாடல்கள்

பாரதிதாசனின் எதிர்ப்புப் பாடல்களும் போற்றிப் பாடல்களுமாகிய அனைத்துமே சமூக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு பிறந்தவையாகும். அந்தச் சமூக விடுதலை தமிழ்ச் சமூக விடுதலை மட்…

வைகறை மேகங்கள்

இது பெருமழையின் முதல் துளி. மலர்வனத்தின் ஆதாம் மலர். பதினேழு வயதுக்குள் எழுதிபத்தொன்பது வயதில் வைரமுத்து வெளியிட்ட முதல் கவிதை நூல். இதுவரை படித்திராத ஒன்றைப் படிக்கு…

கண் மையால் எழுதிய கவிதைகள்

உன்னைக் கண்டதும் காதல் கொண்டுவிட்டேன். முதலில் உன்னிடம் பேசிப் பழகி, உன்னைப் புரிந்துகொண்டு, நீ எனக்கு ஏற்றவளா என ஆராய்ந்து, பிறகு உன்னைக் காதலித் திருக்கலாம் என்று யாராவது…

கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

எனது கவிதை உலகம் விரிந்தது; பரந்தது. இசங்கள் என்னும் பூட்டுகளால் பூட்டப்படாமல் திறந்தே கிடக்கிறது எனது கவிதைக்காடு. காற்றைப்போல் நீங்கள் அதில் எளிதே நுழைந்து எளிதே வெளி…

கவிஞர் கண்ணதாசன் கவிதைகள் 3 பாகம்

சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூற…

அன்பில் ஒரு டீஸ்பூன் கூடிவிட்டது

இரண்டுவிதமான வெளிப்பாடுகள்கொண்ட கவிதைகள் இத்தொகுப்பில் அமைக்கப்பட்டிருக்கின்றன. முதலாவதாக, தன்னிலையின் இருத்தல் சார்ந்த நெருக்கடிகளைப்பேசும் கவிதைகள். ‘ நான் ஏன் இவ்வளவு தன…