Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 229
- Publisher
- சீதை பதிப்பகம்
- Language
- TA
ஆலமர் செல்வன் உடனுறை அழகிய மணவாளர் (வரலாற்று நாவல்) இரண்டு தனித்தனி நிகழ்வுகள் இப்புதினத்தில்…! சைவம் மற்றும் வைணவம் என்ற இரு பெரும் தர்மத்தினை நோக்கி. பல போர்களைக் கண்டு, பல உயிர்களைக் குடித்து, வெற்றி தேவதையினை தன்னோடிருக்கச் செய்த, போர்குணம் கொண்ட ஓர் பல்லவத் தளபதியினை, இறை தனக்காக இருத்திக் கொண்ட ஓர் நிகழ்வு ஒருபுறம்…! கள்ளமற்ற அன்பு எங்கிருப்பினும், மாற்று மதமாகவே கூட இருப்பினும், அவ்வுயிரைய…
Genres
Shelves
More like this
மஞ்சள் புறா
இவ்வினம் மழைக்காடுகளிலும் அதை ஒத்த அடர்ந்த ஈரமான காடுகள், தோட்டங்கள், பூங்காக்கள், சதுப்பு நிலக்காடுகள், கடலோரக் குற்றுயரத் தாவரக் காடுகளிலும் காணப்படுகின்றன. இப்பறவை ஐந்தட…
பொன்னியின் செல்வன் (பாகம் 1)
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…
வரலாற்றுக் காட்சிகள்
உலக வரலாற்றின் காட்சிகள் என்பது முன்னாள் இந்தியப் பிரதமரும் இந்திய விடுதலைப்போராட்ட வீரருமான ஜவஹர்லால் நேரு, உலக வரலாறு குறித்துத் தன் மகள் இந்திரா காந்திக்கு எழுதிய கட…
மங்கல தேவி
மங்கலதேவி, பழிவாங்கும் விழிகள், மஸ்தானி, கோழைச் சோழன் ஆகிய நான்கு சரித்திரக் கதைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. இந்த நான்கும் சரித்திரப் பிரசித்தி பெற்றவை. மங்கலாபுரத்தை…
நிலமங்கை
'நிலமங்கை' நூற்றுக்கு நூறு சரித்திர ஆதாரங்களை உடைய கதை. பாண்டிய நாட்டு அரியணைச் சண்டை யையும் மாலிக்காபூரின் படையெடுப்பையும், இக்கதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது. கு…
சொல்வளர்காடு (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)
நாவல் வரிசையில் பதினொன்றாவது நாவல். மெய்ம்மையைத் தேடுவதே தன் வாழ்க்கை என அமைத்துக்கொண்டவர் தருமன். அவருடைய விழிகளினூடாக வேதம்வளர்ந்த காடுகளை ஒற்றைக் கதைப்பரப்பாக இணைக்கி…
பொன்னியின் செல்வன் - பாகம் 2
"அமரர் கல்கியின் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 1899ல் தஞ்சை மாவட்டம், புத்தமங்கலத்தில் பிறந்தார். ‘நவசக்தி’ பத்திரிகையில் துணை ஆசிரியராகத் தமது பத்திரிகை உலக வாழ்க்கையைத் …
பாரதியாரின் பாஞ்சாலி சபதம்
அழகு, எளிமை இரண்டையும் ஒருசேர தரிசிக்கவேண்டுமானால் பாரதியை வாசித்தால் போதும். நவீன தமிழ் கவிதை, உரைநடை, பாடல் மூன்றையும் நமக்கெல்லாம் அறிமுகம் செய்துவைத்தவர் அவர்தான்.…
பொன்னியின் செல்வன் (பாகம் 2)
தமிழ் இலக்கியத்தில் 'புதினம்' என்றும், 'நாவல்' என்றும் அழைக்கப்படுகிற படைப்பிலக்கியம் வாசகர்களிடையே மகத்தான வரவேற்பைப் பெற்றது; பெற்று வருகிறது. இத்தகைய புதின இலக்கியங்கள்…
உடையார் (பாகம் - 6)
உடையார் நாவல் எழுதி முடித்து விட்டேனா,உண்மைதானா.நாவல் எழுதி முடிக்கப்பட்டாது என்று சொன்னார்களே.இராஜராஜசோழனை கையிலே எடுத்தவர்கள் அவன் விஷயத்தை முடிக்க முடியாமல் மூளிய…