காத்திருந்த காற்று

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காத்திருந்த காற்று

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்@ இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உன்னைக் கையசைத்து வாழ்த்துகிறேன்.

Shelves
மு. மேத்தா book கவிதைகள்

More like this


வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்...

நவீன புதுக்கவிதை வரிசையில் காதலுக்கென்று தனி இடம் பிடித்த கவிதை தொகுப்பு இது." செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும் பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால் "தபூ கா…

கோட்டையை நோக்கி

ஆறிப்போன காதலையும் மின்மினிப் பூச்சிகளின் வெளிச்சத்தை மூட்டி அனல் இல்லாமல் சூடேற்றி மனசைக் கொதிநிலைக்குக் கொண்டுசெல்கிறது இது. வரவேற்பட வேண்டிய பரவசம். காதலி கையால் வாங்…

விழியீர்ப்பு விசை

உனது ஆடையையும் எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும் காய்வதை விட்டுவிட்டு விளையாடிக் கொண்டிருப்பதைப்பார் அந்த 'தொலைபேசி முத்தக் கவிதை' இந்த நூலில்தான் இ…

என்னுடைய போதிமரங்கள்

உலகப்போர் முடிந்திருக்கிறது. அணு ஆயுதப் பிரயோகத்தால் தாவர வர்க்கமே அற்றுப்போயிருக்கிறது. சில காலம் கழித்து, தனியே ஒரு தீவில் பட்டுப்போன பூமியூக் கீறிக்கொண்டு வரு துளி…

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்

வீடுபேறு பேறுவதற்கு முதற்படியாக விளங்குவது பற்றினை அறுத்து யான் எனது என்ற இருவகை உலகைப்பற்றை, விளக்கி அதனின்று வெளிவருவது. சொல், உணர்ச்சி, கருத்துக் கோவை எல்லாம் சத்…

கவிராஜன் கதை

புதுக்கவிதைக்கு வித்திட்ட பாரதிக்குப் புதுக்கவிதையாலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற எண்ணம்தான் இந்தக் காவியத்துக்கு ஆரம்பம். புதுக்கவிதைக்குக் காவிய அந்தஸ்தைக் கொடுத்துவிட்டா…

மு. மேத்தா முன்னுரைகள்

புதுக்கவிதைக்கு இலக்கணம் உண்டா? மரபுக்கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் என்ன வேறுபாடு வசனத்தை உடைத்துப்போட்டு வைத்தால் புதுக்கவிதை ஆகிவிடுமா? படிமம். குறியீடு என்கிறார்களே …

என் பழைய பனை ஓலைகள்

காலையில் விழிக்கும்போதும் பின்னிரவில் படுக்கைக்குச் செல்லும்போதும் சுவரில் கண்ணாடிக்கு மேலே எழுதி ஒட்டியிருந்த அந்த வாசகத்திற்குத்தான் அவன் வணக்கம் சொல்லுவான். ''பலவீனர்களின் …

கிடைத்த காதலும் கிடைக்காத காதலியும்

காதல் தோல்வியைப் பற்றி ஒரு கவிதை நூல் எழுதும்படி பல ஆண்டுகளாக பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். காதலில் தோல்வி என்ற ஒன்று இருப்பதாக நான் நினைத்ததில்லை. காதல் என்பதே வெ…

அவளுக்கு ஒரு கடிதம்

நாணலைப் போல் வளைந்து கொடுத்து வாழ்வதைவிட இரும்பைப் போல் உறுதியாய் நின்று உடைந்து போவது உத்தமமானது. திசைகளைத் தேடிப் போய்த் திசை மாறிவிட்ட தேவதையே! இப்போது நீ இருக்கு…

நினைத்தது நெகிழ்ந்தது

நினைத்தது நெகிழ்ந்தது சிலரிடம் போகிற நூறு ரூபாய் நோட்டுகள் கூட நொண்டியாகி விடுகின்றன பெட்டிக்குள்ளேயே பேசாமல் கிடக்கின்றன என்னிடம் வருகிற.

மனவாசம்

1961 ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்பது க்கும் பிந்தைய நாளில் உள்ள எமது சுய சரிதை மனவாசம் என்ற தலைப்பில் கல்கி இதழில் வெளிவிடப்பட்டது.சொந்த நிறை குறைகளையும் தொழில் முறை ஏற்ற இறக்கங்…