Select a cover image
Searching for images...
Saving cover image...
Genres
Shelves
More like this
தமிழ்ச் செல்வம் தொகுதி - 1
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்த…
தமிழர் சமயம் எது?
இன்று பலவகை கிரியைகளோடும் ஆடம்பரங்களோடும் சமயம் என்னும் தலைப்பின் கீழ் நடைபெற்று வருவன சமய தொடர்பற்றன. அவை ஆதிகாலம் முதல் பழைய மந்திரவித்தைக்காரர், பூசாரிகளால் கையாளப்ப…
திருக்குறள் 4 in one (Tamil & English)
அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்பகட்டிக் குறுகத் தரித்த குறள், என்பது ஔவையார் வாக்கு. மிக்க் குறுகிய செய்யுள் வடிவத்திற்குள் மிக மிக உயர்ந்த கருத்துக்களைப் பொதிந்து தந்திருக்கின்ற…
தமிழர் தாலாட்டு
கால மாற்றங்களிற்கேற்ப தாலாட்டுப் பாடல்கள் தோன்றி வருகின்றன. கடல் போல விரிந்து கிடக்கும் தாலாட்டுப் பாடல்களிலிருந்து இலக்கியத் தரம் வாய்ந்த பாடல்களைத் தொகுத்துத் தருகின்ற நூல்<…
தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி
தமிழில் பேச்சுத் தமிழும், வாசிப்புத் தமிழும் படுவேகமாக ஒடுங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், சாதாரண மக்கள் பேசும் பத்துச் சொற்களில் நான்கு சொற்கள் ஆங்கிலச் சொற்களாக உள்ளன என்றும்…
வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!
மனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். …
பெண்கள் போராட்டம்
வரலாற்றுக்கு எட்டக்கூடிய காலம் முதல் பெண்களும் வரலாற்றின் பகுதியாக இருந்து வருகின்றனர். பெண்ணே வரலாற்றுக்கு ஆதாரமாயுள்ளவள்; ஆயினும் அவள் வரலாறு இருளடைந்துள்ளது. அரசியர்,…
தமிழ் அகராதிகளின் தந்தை வீரமாமுனிவர்
தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாகத் தமிழ் - லத்த…
தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…
ஈஸியா எழுதலாம் வெண்பா
நான்கு வரிகள். பதினைந்தே சொற்கள். ஒரே விஷயம். நறுக்கென்று, நச்சென்று, பளிச்சென்று வெளிப்படுத்த நமக்கு இருக்கும் ஓர் அருமையான வடிவம் வெண்பா. இன்றையட்விட்டர் சுருக் மொழிகளுக்…
திருக்குறள் கலைஞர் உரை
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள …