கறுப்புத் தாமரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

கறுப்புத் தாமரை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நாம் நம் நாட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். ஆன்மிகத்திலும் மனிதாபிமானத்திலும் சிறந்த நாடு என்று போற்றிக் கொண்டு இருக்கிறோம். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்... என்று மார்த்தட்டிக் கொள்கிறோம். உலகத்திலேயே கற்பு என்னும் வார்த்தைக்க் உரிய மரியாதையும் மதிப்பும் கொடுத்து பெண்கள் வாழும் நாடு என்று பறை சாற்றிக் கொள்கிறோம்.

Tags
2018 வெளியீடுகள்
Shelves
சமூக நாவல் book ராஜேஷ் குமார்

More like this


தென்றலே என்னைத் தொட்டுவிடு!

இந்த உலகில் வாழும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் வாழ்வதற்கு ஏற்ற தகவமைப்பை இயற்கை கொடுத்திருக்கிறது! அதே போல எல்லா உறவுகளையும் விபத்தில் இழந்து அனாதையாக நிற்கும் கதையின் நாய…

சொர்ணரேகை

ரேகை சாஸ்திரம் என்பது முகச் சாதாரணமாகத் தோன்றலாம். அதை ஆராயுப்போதுதான் அதில் புதைந்துள்ள இலகசியங்கள் வெளிப்படும். சுத்தமான கைகளில் அதிர்ஷ்டக்குறிகள் மறைபொருளாய் மறைந்திரு…

பூக்கள் இல்லாத நந்தவனம்

( பூக்கள் இல்லாத நந்தவனம் , ரெண்டும் மூணும் ஏழு, டயல் ஃபார் கில், நிறங்கள் எனக் கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் நான்கு குறுநாவல்கள் கொண்ட தொகுப்பு. கிரைம் கதையோ சமூக நாவ…

நள்ளிரவு வானவில்

"போட்டோவைப் பார்க்கும்போதே தெரியுதே! சரியா பத்து மணிக்கு வந்துடறோம்." "வாங்க... வாங்க!" - வாயெல்லாம் பல்லாய் சிரித்து தன்னுடைய செல்போனை அணைத்தவாறு சந்திரசூடன் நிமிர, எ…

செந்தூரச் சொந்தம்

எழுத்துலகின் சிகரம் திரு. பாலகுமாரன் அவர்கள் எழுதிய 'செந்தூரச் சொந்தம்' என்ற சமூக நாவலை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிடுவதில் பெருமையடைகிறோம். அவரது ஒவ்வொரு கதைகளைப் ப…

சலசலக்கும் மணியோசை

விடிந்தும் விடியாத கருக்கல் நேரத்தில் காளை மாடுகளுடனும் ஏர் கலப்பைகளுடனும் சிலர் கிளம்பி விட்டிருக்க அந்த தெருவே பரபரப்பாக இருந்தது. அலுப்புடன் எழுந்து வெளியே வந்த குர…