Select a cover image
Searching for images...
Saving cover image...
கலித்தொகை பரிபாடல் (ஒரு விளிம்பு நிலை நோக்கு)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 293
- Publisher
- விடியல் பதிப்பகம்
- Language
- TA
எட்டுத் தொகை, பத்துபாட்டு என்ற பழந்தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல்களில் 'கலித்தொகை', 'பரிபாடல்' தவிர ஏனையவை அகவல்பாக்களால் ஆக்கப்பட்டவை. அவை கி.பி. 250-க்கு முற்பட்டவை. கலித்தொகையும் பரிபாடலும் களப்பிரர் (சமணர்,பௌத்தர்) என்ற கர்நாடக் இனத்தாரின் ஏறத்தாழ முந்நூறு ஆண்டு அரசாட்சிக்குப் பிறகு கி.பி.575-இல் மதுரையைத் தலைநகராகக் கொண்டு மேற்கிளம்பிய பாண்டியர் அரசாட்சிக் காலத்தில் தோன்றியவை. இரண்டு தொகை …
Genres
Shelves
More like this
சிம்மாசன சீக்ரெட்
சிம்மாசனத்திற்கு இரகசிய குறுக்குவழி ஒன்றுமில்லை; மிக வெளிப்படையான வழி ஒன்றே இருக்கிறது. அது எல்லோருக்கும் நன்மையளிக்கும் செயல்களில் நேர்மையுடன் ஈடுபடுவதே. அவ்வாறு நற்ச…
அர்த்தமுள்ள வாழ்வு
மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…
இந்தியாவில் சாதிகள்
இந்தியச் சமூகக் கட்டமைப்பின் ஆணிவேராக விளங்கும் சாதிய முறையைப் பற்றி மானுடவியல் ரீதியாக ஆராயும் மிகச்சிறந்த ஆய்வு நூல் இதுவாகும். 1916-ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்த…
ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க
1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம்
ஆனந்த விகடனில், மாலியில் தொடங்கி ராஜு, கோபுலு என்று வழிவழியாக வந்த ஒளிமயமான நகைச்சுவை ஓவியர் மற்றும் கார்ட்டூனிஸ்ட்களில் மதன் முக்கியமான அங்கம். பொதுவாக கார்ட்டூனிஸ்ட்கள்…
அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும்!
பரந்த கல்வி,இருமொழிப் புலமை சிறந்த முறையில் விவாதிக்கும் ஆற்றல் அமையப் பெற்ற நல்லறிஞர்கள் நால்வரும் கம்பன் காவியத்தால் நாட்டுக்கு விளைந்த விளைவுகளை விவாதித்து முடிவு கூறி…
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…
உருவமற்ற என் முதல் ஆண்
இந்தக் கட்டுரைத் தொகுப்பு வாழ்வின் வலிகளையும், மனித உறவுகளின் சிக்கல்களையும் மிக நெருக்கமான மொழியில் பதிவு செய்கிறது. சொல்லொண்ணாத் துயரங்களும் வாழ்வின் குரூரங்களும் இந்தப் …
தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு (சங்க காலம்)
தமிழ் இலக்கியங்களைத் தலித் பார்வையில் அலச வேண்டும் என்ற தேவையின் காரணமாக, முதலாவதாக ‘சங்க’ இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன, தமிழ்ப் பண்பாடு எத்தகையது, அது என்ன மாற்றம் பெற்றது…
மறைக்கப்பட்ட இந்தியா
ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…
வாசிப்பது எப்படி?
இந்நூலின் நோக்கம் அறிவுரை சொல்வதோ, மூடர்களே ஏன் இப்படி இருக்கிறீர்கள் என வசைபாடுவதோ அல்ல. பொங்கலைத் தின்று பொங்கியெழு என அறைகூவல் விடுப்பதும் அல்ல. வாசிப்புப் பழக்கம் குற…
சிலுவைராஜ் சரித்திரம்
‘நிகழ்ந்தவையும் புனைந்தவையும் ஊடுகலந்த ஒரு யதார்த்தம். கூரிய அங்கதமே நாவல் முழுக்க சிலுவைராஜை நமக்கு அணுக்கமாக ஆக்குகிறது. தமிழிலக்கியத்தின் முதன்மையான இலக்கியப் படைப்ப…