Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 140
- Publisher
- சந்தியா பதிப்பகம்
- Language
- TA
கம்பன் காப்பியத்திலிருந்து திறனாய்வு நோக்கோடு, நாடும் மண்ணும், அரசியர் மூவர், தம்பியர் இருவர் ஆகிய மூன்று நூல்களை எழுதினேன். ஆனால் என் தமிழ் நடை கடினமானதாக இருந்ததை உணர்ந்தேன். அந்த நடையில் மாற்றம் வரும் நாள் வந்தது. ஒருநாள், ராயப்பேட்டை பசார் ரோட்டில் உள்ள சிறுமாடியில் குடியிருந்தேன். எதிர்பாராமல் என் வீட்டுக்கு வந்தார், ஆனந்தவிகடன் ஆசிரியர் எஸ்.எஸ்.வாசன். திருக்குறளை அடிப்படையாக வைத்து, இருபது …
Genres
Shelves
More like this
தமிழியல் ஆய்வு
தமிழிலக்கியங்கள்,தமிழ்ச்சமூகப் பண்பாட்டு வரலாறு,வாய்மொழித் தரவுகள் ஆகியவை குறித்த ஆய்வுகள் பெருகியுள்ளன. அதே நேரத்தில் அந்த ஆய்வுகளில் பெரும்பாலானவை மேம்போக்காவும்,பட்டங்கள…
தமிழின் செம்மொழித்தன்மையும் உலக இலக்கியங்களும்
தமிழ் செம்மொழி என்னும் நிலை ஏற்பு அறிவிக்கப்படும் முன்னரே தொலைநோக்குடன் தமிழில் உள்ள செம்மொழிக் கூறுகளை ஆய்ந்து எடுத்துச் சொல்லிய கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. சங்க இலக்கியத்தி…
பயன்பாட்டுத் தளங்களில் பழந்தமிழர் கலைகள்
தமிழக நாட்டுப்புறவியல் கலைகளைத் தங்கள் தேவைகளுக்காகப் பெருமளவில் மீளாக்கம் செய்தவர்கள் பொதுவுடமையாளர்களே. நாட்டுப்புறவியல் ஆய்வை அறிவியலளவிரான முறையியலின் மூலம் நிறுவி…
தொல்காப்பியமும் இனவரைவியல் கவிதையியலும்
இனவரைவியல் நோக்கில் பண்டைய தமிழ் இலக்கியத் தரவுகளை ஆய்வுக்குட்படுத்திப் பண்டைத் தமிழ்ச் சமூக உருவாக்கம் குறித்து சில புதிய ஊகிப்புகளை இந்நூல் முன்வைக்கிறது. தொல்காப்பியத்தின்…
தமிழ்ச் செல்வம் தொகுதி - 2
தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும். இத்தொகுதியில் ஔவையார், அதிவீரராமபாண்டியன், உலகநாதர், சிவப்பிரகாச சுவாமிக…
தமிழ் மொழி வரலாறு
தமிழைப் பொறுத்தமட்டில் எத்தனையோ ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காண்கிறோம். ஒலியியல், சொல்லியல், தொடரியல் போன்ற துறைகளில் எல்லாம் நல்லதொரு வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ் உலகம்…
தமிழ் அழகியல்
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து இங்கே பேசுகிறார். தமிழ் வாழ்விற்குள் …
கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்
12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படைய…