Select a cover image
Searching for images...
Saving cover image...
- Publisher
- திருமகள் நிலையம்
- Language
- TA
நலமிக்க உடலில்தான் ஆரோக்கியமான ஆளுமை உறையும். அத்தகு நலமிக்க உடலுக்கு இன்றியமையாதது பாதுகாப்பான உணவு முறையே. அந்த உணவுமுறை மீறப்படும்போதுதான். நம் உடலில் ஏராளமான நோய்கள் தொன்றுகின்றன. அவ்வாறு நோய்கள் தொன்றும்போது. அவற்றின் அறிகுறிகளைப் புரிந்து, இயற்கையான உணவுவகை முறையிலேயே மருத்துவம் செய்துகொள்ள உதவும் முறையே சித்த மருத்துவ முறை. சித்த மருத்துவ முறைப்படி,பல நோய்களை, மருத்துவரின் உதவியின்றி நாமே …
Genres
Tags
Shelves
More like this
முதுமை என்னும் பூங்காற்று
இந்த நூல், முதியோர் தங்கள் வாழ்நாளில் உடல்நலத்துடன் வாழ வழி காட்டியிருப்பதோடு, பலருடைய சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் வகையில், எளிய தமிழில் அனைவருக்கும் விளங்கும் நடையில் …
சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகளும் - உணவு முறைகளும்
முழுக்க முழுக்க நீரிழிவு நோயாளிகளை மட்டுமே மனத்தில் வைத்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில், அவர்களுக்கான உணவு முறைகள் மற்றும் உணவுகள் என்னென்ன? நீரிழிவு நோய்க்கும் உணவு…
சகல நோய்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த மந்திரங்கள்
இவ்வுலகில் அனைவருக்கும் நல்வாழ்வு வாழ வேண்டும், படிப்பு, பணம், புகழ் சம்பாதிக்க வேண்டும், வெற்றியாளராக வளம் வர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த விருப்பங்கள் நிறைவேற இற…
ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும்
ஆண்மை குறைபாடு குறித்து இன்று வெளிப்படையாக பேச முடிகிறது. இது குடிம்ப வாழ்க்கையை குலைக்கக்கூடியது. சமூக சீரழிவை ஏற்படுத்தக்கூடியது என்பதால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்…
ப்ராண சிகிச்சை எனும் இயற்கை வைத்திய முறை
ப்ராண சிகிச்சை முறை எவரும் எளிதில் அறிந்து பயன்படுத்தக்கூடிய முறையேயாகும். கொஞ்சம் பொறுமையாகப் பயிற்சி செய்தால் போதும். நம்முடைய உடலை நோயின்றி காத்துக் கொள்வதோடு, மற்றவ…
இதய நோய்க்கு இயற்கை மருத்துவம்
இதயப் பிணியாளர்கள் மரணத்தின் வாசலில் காத்திருக்கின்றனர். அவர்களில் பலருக்கு பிற மருத்துவத்துறைகளைவிட, அறுவைச் சிகிச்சையைத் தடுத்திட இயற்கை மருத்துவமும், மூலிகை மருத்துவக்…
மரபு வழி மருத்துவம்
இயற்கை மருத்துவ முறை நம் மண்ணில் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால், ஆங்கில மருத்துவம் தீவிரமாக வளர்ந்ததால் நாட்டு மருத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. ஆங்கில மரு…
சித்தர்களின் மங்கையர் மருத்துவம்
டாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது. என்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாற…
நீரினால் பரவும் நோய்கள் & தடுப்பு முறைகள்
தண்ணீர் இல்லாமல் இவ்வுலகம் இயங்கவே இயங்காது. ஓரறிவுள்ள ஜீவராசி முதல் ஆற்றிவு கொண்ட மனிதன் வரை தண்ணீரை பருகி, உண்டு வாழ்கிறான். இவ்வளவு முக்கியமாக தண்ணீர் கருதப்படுகிறது…
வாழ்வு தரும் மரங்கள்
"வாழ்வு தரும் மரங்கள்" என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி. பனை, பனை, கொய்யா, மூங்கி உள்ளிட்ட 78 வகையானமரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செ…
மருந்து மாத்திரையின்றி வாழும் வழிகள்
ஆரோக்கியம் மனிதனின் அற்புதச் சொத்து - நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். பிணியில்லாமல் வாழும் வழி தெரிந்தால் அறுவைச் சிகிச்சைச் செலவைக் குறைக்கலாம். இந்நூல் அதற்கான வழிகளை, உ…