Select a cover image
Searching for images...
Saving cover image...
உலகில் பிறந்த அனைவருக்கும் நேரமுண்டு - நல்ல காலமுண்டு அப்படியெனில் அவை எப்பொழுது நடைபெறும் என்ற ஆவல் அனைவருக்கும் எழ நியாயமுண்டு. ஒரு சிலர் பிறக்கும் போதே செல்வச் செழிப்போடு இருக்கும் குடும்பத்தில் பிறந்து. செல்லக் குழந்தையாக வளர்ந்து வளமான வாழ்வு பெறுகிறார்கள். பலர் ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அடிபட்டு, மிதிபட்டு வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்ந்து அடி மேல் அடி வைத்து முன்னேற்றப் பாதையில் சென…
Genres
Tags
Shelves
More like this
புலிப்பாணி ஜோதிடம்
சித்தர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர் போக முனிவர். இவருடைய பிரதம சீடர்தான் புலிப்பாணி முனிவர். இவர் ஜோதிடம். போகர் மருத்துவம் மாந்திரிகம் ஆகிய மூன்று கலைகளிலும் கெட்டிக்க…
எண்கள் நவரத்தினங்கள் யோகங்கள்
சீரோவின் எண் கணித முறையில் எண் 1லிருந்து எண் 9 வரையும் கபாலா முறையில் எண் 1 லிருந்து 22 வரையும் பலன் காணலாம் சீரோவின் எண் கணித முறையில் எண் 1லிருந்து எண் 9 வரை ஆங்கில…
யோகம் தரும் ரேகைகள்
உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை அல்லது தொழில் ரேகை என்று அழைக்கப்படும். இந்த ரேகை நமது உழைப்புக்குத் தக…
சுலபமாக ஜோதிடம் கற்கலாம்
நமக்கு வரும் மின்னஞ்சல்களில் ‘எனக்குச் சோதிடராகும் வாய்ப்பு உள்ளதா? சோதிடராவதற்கான யோகம் என்ன’? என்ற கேள்விகள் அடிக்கடி வருகின்றன. இந்த வாரம் ஒரு பிரபல சோதிடரின் ஜாதகத்தை…
சித்தர்கள் கண்ட ஜோதிடம்
நமது உடல் ஜம்பூதங்களால் ஆனது. நம்மைச் சுற்றியுள்ள புற உலகங்களும் ஐம்பூதங்களால் ஆனது. எனவே அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் நமது உடல் நிலையையும் மனத்தையும் பாதிக்கிறது. மனம் மாற…
உங்கள் ஜாதகமும் யோகப் பலன்களும்
ஜாதக அமைப்பில் யோகப் பலன்கள் கொண்ட மிகச் சாமான்யமான சிலர் மன்னர்களாக - அதிபர்களாக - நாட்டையே கட்டிக் காக்கும் மாபெரும் வீரர்களாக - தொழிலதிபர்களாக - அரசியலில் பெருந்தலைவ…
அரசு வேலையா? தனியார் துறையிலா? (ஜோதிட ஆய்வுகள்)
No description added
ஆத்மகாரகன், அமத்தியகாரகன் தரும் யோகங்கள்
ஒரு ஜாதகத்தில் அதிக பாகை பெற்ற கிரகம் (எந்த ராசியாக இருந்தாலும்) ஆத்மகாரகன் (ஜெய்மினி முறை) ஆகும். இது உங்களை வழிநடத்திச் செல்லும் கிரகம் ஆகும். இந்த கிரகத்தின் காரகத்த…
தொழிலா? அயல்நாட்டில் வேலையா? (ஜோதிட ஆய்வுகள்)
இன்று பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகள் ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து ஏதாவது ஒரு பட்டம் பெற்று, கை நிறைய சம்பளம் தரும் ஒரு வேலையில் சேர்ந்தால், அதுவே போதும் என…