Select a cover image
Searching for images...
Saving cover image...
அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
தமிழின் இரண்டாயிரமாண்டுச் சிறப்புடைய கவிதை மரபு தொடர்கின்றது. பால் அடிப்படையில் உடல்களை வேறுபடுத்தி, பெண்ணுடல்களை அதிகாரம் செய்திடும் சமூகச் சூழலில், சங்க காலத்திலிருந்து பெண் தனக்கான மொழியில் கவிதை படைத்துக் கொண்டிருக்கின்றாள். அவை அன்பின் தேடல்களாகவும் பிரிவின் காத்திருத்தலாகவும் வெளிப்படுகின்றன. பக்தியை முன்னிலைப்படுத்தும் கவிதையிலும் பெண்ணின் மனம் நுண்மையாகப் பதிவாகியுள்ளது. தமிழ்ப் பெண் கவிஞ…
Genres
Shelves
More like this
நான் நாத்திகன் ஏன் மாவீரன் பகத்சிங்
கற்றுனர் – எதிராளிகளின் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்பதற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை …
சாரு நிவேதிதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
சாரு நிவேதிதா தனது கதைகளின் வழியாகச் சித்தரிக்கிற புனைவுலகு, சவால் நிரம்பியது. இவரின் கதைசொல்லலில் சுயபகடியும், அங்கதமான விவரிப்பும் கருப்பு நகைச்சுவையும் தொடர்ந்து…
வள்ளுவர் தந்த பொருளியல்
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த நாளிலே விளைந்த நூல்கள் பல. அவற்றுள்ளே அறப்பொருள் கூறும் சிறப்பு நூல், திருக்குறள். அதன் காலத்தைக் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு என்பர்; கி.பி. இரண்…
திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்
ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…
கிராமத்து தெருக்கள் வழியே
இவை ஒரு தனி நபரின் கிராமத்து வாழ்க்கை குறித்த நினைவுகளோ ஏக்கங்களோ அல்ல. மாறாக நம் கண்முன்னால் வெகுவேகமாக அழிந்து வரும் தமிழ் நிலம் சார்ந்த பண்பாட்டு வெளியைப் பற்றிய அரி…