Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 216
- Publisher
- காலச்சுவடு பதிப்பகம்
- Language
- TA
- ISBN-13
- 5789335231871
மகாத்மாவும் மகாகவியும் 1919இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர். காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி, கட்டுரை, கவிதை, கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் முயற்சிகளை அறிந்திருந்த காந்தி, பாரதி மறைவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் ‘யங் இந்தியா’, ‘நவஜீவன்’ இத…
Genres
Shelves
More like this
தமிழக மகளிர்
உணர்வை உலுக்கும் உதாரணங்களை உணர்ச்சிவசப்படாமல், காலந்தோறும் பெண்ணுக்கு இழைக்கப்பட்டு வரும் அநீதிகளைக் கோபப்படாமல் ஒரு தேர்ந்த ஆய்வாளரின் நிதானத்துடன் மேற்கோள் காட்டி நிரூபிப்ப…
பழந்தமிழில் காலங்கள்
பேராசிரியர் ச. சுபாஷ் சந்திரபோஸ் (1949) முதுகலைத் தமிழ், மொழியியல், ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றவர், திருவையாற்று அரசர் கல்லூரியில் பணியாற்றிப் பணி நிறைவ…
திராவிட மொழிகள் பாகம் - 2
இந்நிலையில் தான் திராவிட மொழிகளைப் பற்றி விரிவாகவும் தெளிவாகவும் எழுத வேண்டும் என்ற எண்ணம் என் இதயத்தின் அடித்தளத்தில் உருவாகியது. இவ்வெண்ணத்தின் பிரதிபலிப்பே உங்கள் கையில்…
திராவிட மொழிகள் பாகம் - 1
இன்றைய உலகில் எத்தனையோ மொழியினங்களைக் காண்கிறோம். அவற்றுள் இந்தோ-ஐரோப்பிய மொழி இனமும் உராலிக் அல்டய்க் மொழி இனமும் சைனோ-திபேத்திய மொழி இனமும் திராவிட மொழிகளும் நம் உள்ள…
தொல்காப்பியம் ஓர் மீபனுவல்
குறியியல், அமைப்பியல், புலனறிவு மொழியியல், பிரபஞ்சக் கோட்பாடு, அளவையியல் என தொல்காப்பியத்தை ஆராய்ந்து, கிரேக்கப் படைப்புகளுடன் ஒப்பீடு செய்யும் நுால். இன்பியல், இனவரைவிய…
கும்பகோணம் (தலவரலாறு படங்களுடன்)
கும்பகோணம் "கோவில்களின் நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒருமுறை மகாமகம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணத்தில் .
தமிழில் பில்கணீயம்
எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; சமஸ்கிருதத்திலே பில்ஹணீயம் என்பதாக ஒரு காவியம் இருக்கிறதாகக் கேள்வி ஞானம்.தவிரவும் சமஸ்கிருத இலக்கியங்களைத் தமிழ்ப்படுத்துகிறவர்கள் தமிழ்தாட்ட…
இலக்கியமும் திறனாய்வுக் கோட்பாடுகளும்
புதுத் திறனாய்வு வரலாற்றியல் திறனாய்வு மொழியியல் திறனாய்வு ஒப்பிலக்கியத் திறனாய்வு சமூகவியல், மார்க்சியத், உளப்பகுப்பாய்வுத், தொன்மத் திறனாய்வு அமைப்பியல், சிதைவாக்கத், எடு…
சமண முனிவர்கள் எழுதியது திருக்குறள்
உலகுக்கொரு காரணப்பொருளைச் சமணம் ஒப்புவதில்லை; உலகம் ஒரு தான்தோன்றி - இதுவே சமண நம்பிக்கை. சமணப் புரிதல் 'மூவா முதலா உலகு' வள்ளுவம் சொல்வது "ஆதிபகவன் முதற்றே உலகு" <…
பஷீரிஸ்ட்
எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜாவின் சிறுகதைகள் தமிழ் இலக்கிய உலகில் புனைவு சார்ந்த குவியத்தைப் பெற்றிருக்கின்றன. அவை பெரும்பாலும் தமிழ் இஸ்லாமிய சமூகம் சார்ந்த அறியப்படாத ப…
தாயுமான சுவாமிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்
No description added