வரலாறு தரும் பாடம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

வரலாறு தரும் பாடம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

அள்ள அள்ளக் குறையாத செல்வத்தையும் கேட்கக் கேட்கத் திகட்டாத கதைகளையும் கற்கக் கற்கத் தீராத பாடங்களையும் கொண்டிருக்கும் ஒரு துறை, வரலாறு. ஜோன் ஏன் எரித்துக்கொல்லப்பட்டார்? மனிதர்களை இணைக்கவும் மேம்படுத்தவும் வந்த மதம் ஏன் மோதல்களை வளர்த்துவிடுகிறது? கத்தியின்றி, ரத்தமின்றி ஜெருசலத்தை சலாஹுத்தீன் வென்றது எப்படி? கிளியோபாட்ராவின் வீழ்ச்சிக்கு யார் காரணம்? பெர்னார்ட் ஷாவை ஏன் ஜீனியஸ் என்கிறோம்? பாபரிட…

Shelves
வரலாறு book நாகூர் ரூமி

More like this


வாவ் 2000

புது வருடமான 2000. இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும், நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வ…

குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு

இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆன…

அகம் புறம் அந்தப்புரம் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு

சில விஷயங்கள் என்றைக்குமே சலிக்காதவை. அதில் ஒன்று காலம் காலமாக நாம் கேட்டு, படித்துவரும் ராஜா, ராணிக் கதைகள். அவை கற்பனைப் படைப்புகள். சரி, நிஜத்தில் நம் நாட்டில் ஏராளமா…

சூஃபி வழி

உங்கள் காதலிக்கான முத்தத்தை அவசரம் கருதி உங்கள் வீட்டு வேலைக்காரனிடம் கொடுத்தனுப்புவீர்களா? இந்தக் கேள்வியை யாரிடம் கேட்டாலும் புன்னகைதான் பதிலாக வரும். இதில் படித்தவர், பட…

அடுத்த விநாடி

இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…

மந்திரச் சாவி

உணர்ச்சியைக்காட்டுவது வேறு உணர்ச்சிக்கு அடிமையாகி உணர்ச்சிவசப்பட்டுவது வேறு அவசியம் கருதி உணர்ச்சிவப்படக்கூடாது காரணம் உணர்ச்சியைக்காட்டும் போது அது நமது கட்டுப்பாட்டுக்குள்…

ஆதி முதல் அந்தரங்கம் வரை ஹிட்லர் சொல்லப்படாத சரித்திரம்

இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?” என்று எப்போதும் அதிர்வுகலைக் கிளப்பும் ஆளுமை அடால்ஃப் ஹிட்லர் பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்க்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்ப…

எனது இந்தியா

இந்திய வரலாற்றுக் கல்வெட்டு! ஒரு தேசாந்திரியின் பார்வையில் இந்திய தேசம் குறித்த பதிவு இது.வரலாறு நிறைய நேரங்களில் கற்பனையின் பாதையிலும் அனுமானத்திலும் யூகிப்பிலுமே பத…

வரலாறு படைத்த வரலாறு

அசட்டுத்தனம் இல்லாத ஆனந்த உயர்வை எழுத்தின் மூலம் நாகூர் ரூமி விதைக்கிறார். ஆனந்த ஆன்ம முழுமைக்கு இவர் பேனா உழுது உணவளிக்கிறது. 'வரலாறு படைத்த வரலாறு' மகத்துவமிக்க மனி…

மதுரை சுல்தான்கள்

தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்கு…

கிரேக்க நாகரிகம்

கடவுளைத் தொழுவதே மனிதனின் அடிப்படைக் கடமை என்று சொன்ன கிரேக்க நாகரிகம்தான், பகுத்தறிவுத் தத்துவங்களுக்கும் அரிச்சுவடி. தத்துவங்கள் அவதரித்த அதே கிரேக்கத்தில்தான் இடி, மின்…