திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் கைசிக நாடகம் ஓலைச்சுவடி நகல்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

வைணவத் திருப்பதிகளில், திருக்குறுங்குடி நம்பிராயர் திருக்கோவில் தெய்வத் தொண்டுள்ளுள் ஒன்று கைசிக நாடகம். அவ்வூரிலேயே நடந்த தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு பெருந்தெய்வக் கோவில் வளாகத்துள் நடைபெறும் ஒரே ஒரு நாடகம் என்ற தனித்துவம் இதற்கு உண்டு. கோவில் நாடக அரங்கப் பிரதி ஒன்றை ஆவணப்படுத்தல் என்பதற்கப்பால் பாரம்பரிய பனுவல் ஒன்றினை எதிர்காலத்திலும் நிலைநிறுத்தும் பணியாக இந்நுநூல் அமையும்.

Shelves
சே. இராமானுஜம் நாடகம் book

More like this


சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு

சுஜாதாவின் நாடகங்களின் முழுத்தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட …

பெரியப்பா

வால்பையன்’, ‘பெரியப்பா’, ‘காட்டுல மாலை’, ‘காதுல பூ, அதிர்ஷ்டக்காரன்’, ‘அல்வா’, ‘ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’, ‘சின்னமாப்ளே பெரியமாப்ளே’, ‘அன்னம்மா பொன்னம்மா’,…

சாகாத இலக்கியங்களின் சரித்திரங்கள்

நாளெல்லாம் உழைத்திடும் மக்கள், உடல் அலுப்பினைத் தீர்க்கவும், உள்ளத்தில் உலகைப் பொங்கிடவும், களைப்பினை நீக்கி, களப்பினை உண்டாக்கிட ஆரம்ப காலங்களில் உருவாக்கப்பட்ட பொழுதுபோக்கு அ…

சவிட்டு நாடகம்

நாட்டுப்புறக் கலைவடிவங்களில் சவிட்டு, நாடகம், தனக்கென உரித்தான சிறப்பும், வரலாற்றிப் பெருமையும் மிக்க கலைவடிவமாகுமம். சவிட்டு நாடகத்தில் கட்டியங்காரனின் பங்கு குறிப்பிடதக்…

மங்காத தங்கம்

லட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். தினமும் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். அப்படி மங்காத செல்வத்தை நிரந்தரமா…

சிலம்பு

சிலம்புகள் சிலம்பு என்பது சங்ககால தென்னிந்திய மக்களால் இரண்டு கால்களிலும் அணியப்பட்ட அணிகலனாகும். கண்ணகியின் கால்களில் அணிந்திருந்த சிலம்பைக் கொண்டே, இளங்கோவடிகள் சிலப்பதிகா…

இது ஆம்பளைங்க சமாச்சாரம்

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மைலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு, அக்கட்சியுடன் ஏற்பட்ட மோதல…