Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 254
- Publisher
- சீதை பதிப்பகம்
- Language
- TA
அரசுத் துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களில் குறிப்புகள், வரைவுகள் ஆகியவற்றைப் பிழையின்றித் தமிழில் எழுதுவதற்குத் துணைபுரியும் வகையில் அரசு நிருவாகத்தில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் கண்டறியப்பட்டு, அவை தொகுக்கப்பெற்றுப் புதிய சொற்களுடன் மொத்தம் 17,161 சொற்கள் அடங்கிய ஆட்சிச்சொல் அகராதி 2015ஆம் ஆண்டில் அச்சிடப்பெற்று அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வ…
Genres
Shelves
More like this
இலக்கியப் பேருரைகள்
ஹோமர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளை குறித்து எஸ் ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கி…
தேவ லீலைகள்
அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் காலத்தை வென்று வாழும் காலப் பெட்டகம்.பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றல் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். பேரறிஞர் அண்ணா -சிறுகதை, புதினம் , …
உன்னோடு ஒரு நிமிஷம்
தாய் -தந்தையின் கண்டிப்புக்கும் வழிகாட்டுதலுக்கும் ஆற்றுப்படுத்தலுக்கும் பிள்ளைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ,வளரும் பருவத்தில் உள்ளவர்களின் வாழ்க்கை அடைய…
ஸீரோ டிகிரி
இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் முற்றிலுமாகச் சிதறுண்டுபோன தமிழ் மனம் சாரு நிவேதிதாவினுடையது. ஆபாசம், வக்கிரம் என்றெல்லாம் அறியப்படுபவை இவருடைய எளிய உரைநடையில் என்னவ…
மோட்டார் கார் மெக்கானிசம்
மோட்டார் கார் எஞ்ஜினின் அமைப்பு, இயங்கும் முறை முதலான நுட்பமான அறிவியல் அம்சங்களை எளிய இனித தமிழில் வரைபடங்களுடன் விளக்கியுள்ளார் இதன் ஆசிரியர்.
ஓடும் நதியின் ஓசை (இரண்டாம் பாகம்)
பரந்த சிந்தனைக்கு வழிகாட்டும் இந்நூல் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவெறி, முதுமைப் பிரச்சனை, வன்மம், மூடநம்பிக்கை போன்ற சமூகப் பிரச்சினைகளை ஆராய்கிறது இந்நூல்.
விஜி
பத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி ந…
ஆரோக்கியம் தரும் அற்புத சூப்புகள்
இந்நூலில் அறிவியல் முறையில் நன்கு ஆய்ந்து அனுபவித்த 12 மூலிகை வகைகளையும், 12 கீரை வகைகளையும், 15 காய்கறி வகைகளையும், 3 தானிய வகைகளையும், 3 மலர் வகைகளையும் குறித்த…
ஆவிகளுடன் நாங்கள்
மனிதர்கள் இறந்த பின்பும் ஆவி வடிவில் ஆவி உலகில் வாழ்கிறார்கள் , நம்மை கவனிக்கிறார்கள் நாம் அழைத்த போது நம்முடன் வந்து பேசுகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது இந்நூல் ஆவிக…
வேருக்கு நீர் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
1973 ஆம் ஆண்டு தமிழ் நாவல் வெருக்கு நீர்க்காக சாகித்ய அகாடமி விருது. வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கு நான் கண்ட காட்சிகளையும் அனுபவங்களையும் கதை சித்…
முல்லை பெரியாறு அணையா நெருப்பா?
அணை ஒன்றை உருவாக்கலாம் என்று எப்போது யோசிக்க ஆரம்பித்தார்களோ அன்று தொடங்கி இன்று வரை தீராத சர்ச்சையாக நீடிக்கிறது முல்லை பெரியாறு விவகாரம்.உலகின் எந்த மூலையிலும் இத்தன…
ஆரோக்கியம் தரும் அற்புத கனிகள்
இக்கால உலகிலும் மாத்திரை, மருந்துகள் இல்லா வாழ்வு இயன்றால் சாத்தியமே என ஆதாரங்களுடன் வலியுறுத்துகிறார் இந்நூலாசிரியர் திரு இரத்தின சக்திவேல். அதற்கான உன்னத, உயர்ந்த, எளி…