தண்டியலங்காரம் தெளிவுரை

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தண்டியலங்காரம் தெளிவுரை

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

தண்டியலங்காரம் என்னும் இந்நூலை எழுதிய ஆசிரியர் தண்டி என்பவர். வடமொழியில் காவியதர்சம் என்னும் அலங்கார நூலை எழுதிய தண்டியே இவர் என்பர். இஃது இலக்கண நூல் என்பதாலும், சற்று கடினமான நூல் என்பதாலும் மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எளிதில் விளங்கிக் கொள்ளும் பொருட்டு காலத்திற்கேற்ற முறையில் எளிய தெளிவான உரை ஒன்று தேவை என உணரப்பட்டது.

Interested in this book? Check Price on Amazon
Shelves
தமிழ்மொழி புலவர் பி.ரா. நடராசன் book

More like this


பதினெண்கீழ்க் கணக்கு

எட்டுத்தொகையுள் ஒன்றான ஐங்குறு நூறு என்ற நூலைத் தொகுத்தவர். இவரின் 229 ஆம் புறப்பாட்டு, இவரின் வானநூற் புலமையைத் தெற்றேன வெளிப்படுத்தும். பிற செய்திகள் தெரிந்தில.

Check Price

பிழையின்றித் தமிழ் எழுதுவோம்

கோ. திருஞான சம்பந்தம் எனும் இயற்பெயர் கொண்ட இவர் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 28.11.1939இல் பிறந்தார். திருவாரூர் மேனிலைப் பள்ளியில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்ற…

Check Price

தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?

ஒரு தமிழனாக இருந்து நல்ல தமிழைக் கற்க எளிய மற்றும் சிறந்த வழி நல்ல தமிழை நிறைய படிப்பதுதான்! நல்ல தமிழ்நடைக்குப் பெயர்பெற்ற ஆசிரியர்களின் படைப்புகளை நிறைய படியுங்கள். …

Check Price

பதினெண் கீழ்க்கணக்கும் தமிழர் வாழ்வும்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப்பற்றித் தனித்தனியாகக் கூறுவதே இந்நூல். இதைப் படிப்பதன் மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் சிறப்பையும், கொள்கையையும் உணர்ந்து கொள்ளலாம். பத்துப்பாட்…

Check Price

வாருங்கள் பேச்சாளர் ஆகலாம்!

மனிதனின் சிந்தனைகள் மிக ஆழம் நிறைந்தவை. கற்பனையைத் தூண்டுபவை. எப்பொழுதும் சிந்திக்க வைப்பவை. பெறுதற்கரிய மானிடப் பிறவியின் பயனே சிந்திக்கும் திறனும்,பேசும் ஆற்றலும்தாம். …

Check Price

தமிழ்ச் செல்வம் தொகுதி - 1

தமிழ்ச்செல்வம் என்பது தமிழ்மொழியில் வழங்கும் செல்வங்களாகிய நீதிநூல்களின் தொகுதிக்குப் பெயராகும்.இத்தொகுதியில் ஒளவையார்,அதிவீரராம்பாண்டியன், கூடலூர்க்கிழார்,கபிலர் ,பூதஞ்சேந்த…

Check Price

கல்வெட்டுகள் கூறும் உண்மைகள்

12, 13-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், கோயிலை உள்ளூர் குறுநில மன்னர்கள் கொள்ளையிட்டதைப் பற்றியே கூறுகின்றன.ஆனால் 100 ஆண்டுகளுக்கு முந்தைய கஜினி முகமதுவின் படைய…

Check Price

நளவெண்பா

மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும். இதனை எழுதியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழே…

Check Price

தமிழ் மொழி வரலாறு

தமிழைப் பொறுத்தமட்டில் எத்தனையோ ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் காண்கிறோம். ஒலியியல், சொல்லியல், தொடரியல் போன்ற துறைகளில் எல்லாம் நல்லதொரு வளர்ச்சியைக் கொண்டுள்ளது தமிழ் உலகம்…

Check Price