சுய முன்னேற்றக் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சுய முன்னேற்றக் கதைகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சுயமுன்னேற்றத்திற்குக் கதைகள் உதவுமா? கதைகளில் ஒரு படிப்பினை இருக்கிறது என்பது இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான பழங்கதைகளிலிருந்து தெரிய வருகிறது. கதையில் என்ன சொல்லியிருக்கிறது என்பதும் அது உங்கள் சிந்தனையை எப்படித் தூண்டுகிறது என்பதும் படிக்கிறவர்களின் மனநிலையைப் பொறுத்தது. கதையிலிருந்து உங்களுக்கு வேண்டிய பாடங்களை எடுத்துக் கொண்டு,வாழ்க்கையில் முன்னேறுவது உங்களைப் பொறுத்தது. இந்தக் கதைகளை ஒவ்வொன்ற…

Shelves
சூரியமூர்த்தி சுய முன்னேற்றம் book

More like this


உஷார் உள்ளே பார்

'உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களி…

கோல்

நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளியாக இருக்கலாம்; உயர் பொறுப்பில் இருக்கும் நிர்வாகியாக இருக்கலாம்; தொழிலாளியாகவும் இருக்கலாம். இந்தக் கதையில் வரும் பாத்திரங்களில் நி…

நினைப்பதும் நடப்பதும்

உலகத்தில் நடக்கும் எந்த நிகழ்வும் சிலரைப் பாதிப்பதே இல்லை. அப்படியானால் அவர்கள் ஞானிகளோ என்றும் எண்ண வேண்டாம். வெகு சுயநலவாதிகள் . தீ விபத்தோ , மத்த்தின் பேரால் நடக்கும் மடத்…

உறுதி மட்டுமே வேண்டும்

ஐந்து நாள் கிரிக்கெட் போட்டி படிப்படியாகச் சுருங்கி 20-20 வரை வந்துவிட்டது. இனி நின்று நிதானமாக யோசித்து யோசித்து ஆடிக்கொண்டுஇருக்கமுடியாது. ஒவ்வொரு பந்தையும் விளாசவ…

Infosys நாராயணமூர்த்தி

1990-களில் இந்தியா தாராள மயமாக்கல் கொள்கைகளை ஏற்றுக் கொண்டபோது, அதனை மழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார். ரூ. 10,000 முதலீட்டுடன் தொடங்கிய இன்ஃபோசிஸ், இப்பொழுது ரூ. 10,0…

அடுத்த விநாடி

இந்த விநாடியில் நீங்கள் செய்யும் செயல்களின் விளைவே அடுத்த விநாடி உங்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. உங்களின் ' இந்த விநாடி ' யை அர்த்த முள்ளதாக்க இந்நூல் மிகச் சிறப்பாக உத…

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்

இந்த உலகில் ஏதாவது சாதனை நிகழ்த்த வேண்டுமானால் அது இளைய சமுதாயத்தால் மட்டுமே முடியும். சுவாமி விவேகானந்தர்கூட, 'இந்த உலகை மாற்றியமைக்க 100 மனிதர்களைத் தாருங்கள் என்று…

வெற்றிக்கு வழிகாட்டும் சூத்திரங்கள்

வெற்றி பெற முடியும் என்ற எண்ணத்தை (POSITIVE THINKING) வளர்த்துக் கொள்ளுங்கள். * சிறு குறைகள் உள்ளன என்று நல்ல கருத்தை ஒதுக்கிவிடாதீர்கள். * நல்ல கருத்தை முடியாது…

குறிக்கோளை நிர்ணயிப்பது எப்படி?

வாழ்வில் குறித்த கருமத்தை வெற்றிகரமாகப் பூர்த்தி செய பக்குவமான சிந்தனை அவசியம். இதில் முதல் கட்டம் நாம் தகுந்த குறிக்கோள்களைப் பகுத்து, ஆய்ந்து எடுத்துக் கொள்கிறோமா என்று அற…

தினமும் ஒரு புது வசந்தம்

நம்பிக்கை விதைகளை விதைக்கும் முன்பு வாழ்வில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் தான், பிறருக்கு தன்னம்பிக்கையுள்ள கருத்தைச் சொல்ல முடியும். எனக்கும் அப்படித்தான் . நான் கடந்து வந்த பாதையில்…

வாழ்வை வளமாக்கும் நேர நிர்வாகம்

பென்சில் என்றால் என்ன? வாழைப்பழம் என்றால் என்ன? என்பதற்கெல்லாம் நம்மால் விளக்கம் கொடுத்து விட முடியும். நேரம் என்றால் என்ன? எனபதற்கு அவ்வளவு சுலபமாக விளக்கம் கொடுத்து விட முடி…

கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும்

ஒரு மருத்துவர் தம்மிடம் வரும் நோயுற்றவர்களை எப்படியேனும் குணப்படுத்திவிட வேண்டும் என்னும் நன்நோக்கத்தில் தக்க மருந்தைத் தேர்ந்தெடுத்துத் தந்தால் மட்டும் போதாது. அவர்களுக்குப் பல ந…