Select a cover image
Searching for images...
Saving cover image...
உண்மையான மனித வாழ்வு என்பது, உடலுக்குள் இயங்கித்திரியும் ஆன்ம உயிரின் வாழ்வே தவிர,யாவரும் நினைப்பதைப் போல், உடலின் வாழ்வு அல்ல. உடல் அழியக்கூடியது. அதன் இயக்கம் அவ்வாறானதே ! உள்ளிருக்கும் ஆன்ம உயிர் வெளியேறும் போது,உடலின் இயக்கம் நின்று போகிறது. அந்த நிறுத்தம் தான் மனிதனின் சாவு. அதாவது, உடலுக்கு உண்டான புதைப்பு அல்லது எரிப்பு. எனவே அழியும் உடலுக்காக வாழ்வது, உண்மையான வாழ்வு அன்று ! அழியாத ஆன்மாவ…
Genres
Shelves
More like this
குருதிப்புனல் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
எதேச்சையாக நண்பன் ஒருவனிடமிருந்து இரவலாகக் கிடைத்தது குருதிப்புனல் புதினம். இது சாகித்திய அகாடமி விருது பெற்ற நூல்; கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்…
கலிங்கராணி
குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூ…
உயிரில் கலந்த உறவே
அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …
ஒரு நதியின் கதை
உணர்ச்சியாகவும் , உற்சாகமாகவும் நான் இருந்த சில நேரங்களில் சில கட்டுரைகள், கதைகள், கவிதைகள் எழுதியுள்ளேன். கலைமகள் மேனியிலே ஓடிவரும் ஒரு ந்தியின் கதை,இது.கவிஞர் கண்ணதா…
சரித்திரம் படைத்த சான்றோர் கதைகள்
இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றிய…
கிருஷ்ணவேணி
பாபநாசம் பகுதி - இயற்கை அழகும் அமைதியும் நிறைந்திருக்கும் பகுதி. மேற்குத் தொடர்ச்சி மலையில் தென்பகுதியில் அருவிகள் நிறைந்த நெல்லை மாவட்டப் பகுதி. குற்றால அருவிகளும் பா…
பூ மலரும் புல்லாங்குழல் - கிருஷ்ணா 5
ஒரு பொருளின் மீது ஆசை வைப்பதும் பற்றுதான் அதை வெறுப்பதும் பற்றுதான் ஆகவே வெறுப்பும் ஒரு வகை பற்றுதான் என்று கூறும் ஆசிரியர் அதிலிருந்து விடுபடுவதற்கும் வழி வகைகளை கூ…
புதுயுக தர்மங்கள்
இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றிய…
ஒரு புளியமரத்தின் கதை (பொன்விழா பதிப்பு)
'ஒரு புளியமரத்தின் கதைய ஒரு நவீன செவ்வியல் புனைவாக நிலைபெற்றுவிட்டது. மலையாளத்திலும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை பெங்குயின் வெளிய…
பேய்க் கதைகளும் தேவதைக் கதைகளும்
"உலக அளவில் சொல்லப்படும், எழுதப்படும் கதைகளில் கணிசமானவை பேய், பிசாசு, தேவதைக் கதைகளே ஆகும். வாழ்க்கையின் புதிர்களை வாழ்க்கைக்குள் வைத்து விளங்கிக் கொள்ள இயலாது போகும்போ…
பல்லக்குத் தூக்கிகள்
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் …