என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

என்னைக் கவர்ந்த கவிஞரின் கானங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஏறக்குறைய ஐயாயிரம் திரையிசைப் பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார். அவற்றுள் பல பாடல்கள் ஆங்கிலக் கவிஞர்களான கீட்ஸ், ஷெல்லி, பைரன் ஆகியோரின் படைப்புகளுக்கு நிகரானவை. கவியரசரின் உலகத் தரம் வாய்ந்த எத்தனையோ பாடல்களில் 17 பாடல்களைத் தேர்ந்தெடுத்து, காலம் வென்ற அக்கானங்களின் மூலம் என்னவென்றும், முகவரி என்னவென்றும் தமிழருவி மணியன் திறனாய்ந்திருக்கிறார். ஆறு மனமே ஆறு.., பிறக்கும்போதும் அழுகின்றாய்.., அண்ணன…

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் தமிழருவி மணியன் book

More like this


அர்த்தமுள்ள வாழ்வு

மனிதனுக்கு சனி பிடிக்கும் என்று மதத்தில் சொல்வார்கள். அனால் இப்போதோ மதத்திருக்கிறது. அதுவும் ஏழரை சனி என்று ஏழரை வருடத்தில் விட்டுத் தொலைக்கும் சனியாகத் தோன்றவில்லை. மமதை…

Check Price

சிறிது வெளிச்சம்!

வாழ்க்கையில் நாம என்னவெல்லாம் செய்யத் தவறியிருக்கிறோம் என்பதையும், கிடைத்த வாய்ப்புகளை எப்படியெல்லாம் இழந்திருக்கிறோம் என்பதையும்,நம்மை நாமே பார்த்துச் சீர்படுத்திக் கொள்ளும் கண்ண…

Check Price

மனமும் மனிதனும்

மனமும் மனிதனும் - மனிதனை ஆட்டிப் படைப்பதும் அலைக்கழிப்பதும் மனமே. மனத்தில் எழுகின்ற எண்ணங்களுக்கு ஏற்பவே ஒவ்வொரு மனிதனின் உயர்வும் தாழ்வும் உருவாகின்றன. மனம்தான் மனித மாளி…

Check Price

பகுத்தறிவுப் பகலவன் பெரியார்

தந்தை பெரியார் சுயமாகச் சிந்திக்கும் குணம் கொண்டவர். சாதியின் பெயரால் மனிதர்கள் சூறையாடப்படுவதை அவர் விரும்பாதவர். பண்டிதமணி அயோத்தி தாசர் மீது பற்றுக் கொண்டவர். அவரிடமிர…

Check Price

கிமு கிபி

'மதன் ஒரு கில்லாடி. இதோ இந்தக் கணம் உலகின் எந்த மூலையில் நடந்து கொண்டிருப்பதையும், இன்னும் பத்து நிமிஷங்களில் 'டாபிகல் கார்ட்டூன்' ஆக அவரால் வரையவும் முடியும்; பல லட்சக்கணக்…

Check Price

கம்பன் காட்டும் இந்திரசித்தன்

நண்பர் தமிழருவி மணியனைச் சிறந்த அரசியல்வாதி என்றும், அரசியல்வாதியாக இருப்பினும் மறந்தும் தரம் தாழ்ந்து பேசாத ஓரு பண்பாளர் என்றும், சிறந்த சொல்லேருழவர் என்றும் இத்தமிழ் மக்கள்…

Check Price

ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க

1997 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகப் பணியாற்றி வருபவர். ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க பாகம்-2 இவருடைய 1 1 வது படைப்பு. சிறந்த தொலைகாட்சி நெற…

Check Price

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…

Check Price