பெனசீர் பூட்டோ

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பெனசீர் பூட்டோ

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஒரு இஸ்லாமியப் பெண் போராளியாக, புரட்சி வேங்கையாக பாகிஸ்தான் மண்ணில் வலம் வந்த பெனாசிர் பூட்டோ உலகின் எண்ணற்றோர் இதயங்களில் ஒரு வனதேவதையாக நீங்காத இடம் பெற்றுவிட்டார். ஒரு முஸ்லீம் நாட்டை ஆளுகின்ற முதல் பெண் பிரதமர் என்ற வைரக்கீடம் பெனாசிர் பூட்டோவை அலங்கரிக்கிறது. அதன் மங்காத ஒளிவட்டம் உலகின் பிரமிப்புப் பார்வையை மையங் கொள்ளச் செய்துவிட்டது. சிந்து மாகாணத்தின் வனமோகினியை 'பீப்பிள்ஸ்' பத்திரிகை 'உ…

Shelves
வாழ்க்கை வரலாறு book யஷ்வந்த்

More like this


ஜீவா வாழ்க்கை வரலாறு

ஜீவா அவர்கள் நாட்டின் விடுதலைக்காகவும் , தொழிலாள் , விவசாயிகள் - பாட்டாளி மக்களின் நலனுக்காகவும் பெண்கள் விடுதலைக்காகவும் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணம் செய்தார் . உன்…

கொடிகாத்த திருப்பூர் குமரன்

திருப்பூர் குமரன், கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படுபவர் , ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர். அவர் 1904 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தவர். தேசபந்து இளைஞர் சங்கத்தை …

தேவர் ஒரு வாழ்க்கை

பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நினைவுகூராமல் இன்றைய தேதி வரை, தமிழகத்தில் அரசியல் செய்யமுடியாது. ஒரு சாதித் தலைவராக அவரைக் குறுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, ஒரு …

அம்பேத்கர் சிந்தனைகளும் வரலாறும்

கல்விக்கூடங்களில் எல்லாக்குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான சீருடை, கல்வி இடம் கண்டிப்பாகக் கொடுத்தாக வேண்டும். குழந்தைகளுக்கிடையே சாதி மனப்பான்மை சிறிதளவும் வராதவாறு பார்த்த…

சர்வம் ஸ்டாலின் மயம்

உலக சர்வாதிகாரிகள் வரிசையில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக ஸ்டாலின்தான் என்று மேலை நாடுகள் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகின்றன. சமகாலத்தில் வாழ்ந்த அத்தனை முக்கியத் தலைவர்க…

இந்திரா

நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினர…

அம்பானி ஒரு வெற்றிக் கதை

'இந்தியாவில் தொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கெல்லாம் முக்கிய ஆதர்சமாகத் திகழ்பவர் திருபாய் அம்பானி. மிகச் சாதாரணப் பின்னணியிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி ரிலை…

நான் ஏன் பிறந்தேன் பாகம் 1

புரட்சித்தலைவரின் சுயசரிதையான “நான் ஏன் பிறந்தேன்” எனும் நூலின் அவரது வாழ்க்கையின் பல சுவாரிசயமான தகவல்களை பல இடைஞ்சல்களைத் தாண்டி புரட்சித்தலைவர் அவர்கள் கைப்பட எழுதிய …

பெரியார்

சமூக மாற்றத்தில் தமிழ்நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக விளங்கியவர் தந்தை பெரியார். ஏழ்மையான சூழ்நிலையில், ஒரு விதவையிடம் தத்துக் குழந்தையாக வளர்ந்த ப…

வாரன் பஃபட் பணக் கடவுள்

உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் ட…

சுபாஷ் சந்திர போஸ்

ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்தபோது , ஆயுதப் போராட்டம் தான் விடுதலைக்கு ஒரே தீர்வு என்று இந்தியாவைவிட்டு ரகசியமாக வெளியேறி…

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை

நான்கு கொலை முயற்சிகள். கத்திக்குத்து. காரணமே இல்லாமல் சிறை தண்டனை. தாக்குதல்கள். வீட்டில் குண்டுவீச்சு. இத்தனை நடந்தும், மார்ட்டின் லூதர் கிங்கால் தன் எதிரிகளை நேசிக்க முடி…