Select a cover image
Searching for images...
Saving cover image...
தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் இந்துமத தத்துவங்கள் (சைவம் & வைணவம் 1959)
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
இந்து சமய அறக்கட்டளைகள் சட்டம் என்னும் இச்சட்டம் தமிழ்நாட்டிலுள்ள இந்து மதக் கோயில்களின் நிருவாகத்தைப் பற்றி தெள்ளத் தெளிவாக விளக்கும் ஒரு சட்டமாகும். இந்த சட்ட நூலில் இந்து சமய அறக்கட்டளைகள் சட்டத்தின் தோற்றம். இந்த சட்டத்தில் பல்வேறு காலக்கட்டங்களில் செய்யப்பட்ட திருத்தங்கள், தீர்ப்புகள் இடம் பெற்று இருப்பதுடன் கோயில் நிருவாகம் ஆணையர், கூடுதல் ஆணையர், இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர், செயல்…
Genres
Shelves
More like this
அனுபோக பாத்தியம் (Adverse Possession)
பவர் பத்திரம் மூலம் ஒருவர் தன்னுடைய முகவருக்குச் சில குறிப்பிட்ட அதிகாரங்களைத் தன் சார்பாகச் செயல்பட வழங்க முடியும். இப்படி பவர் பத்திரம் எழுதிக் கொடுப்பவரை முதன்மையாளர் (P…
சிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும்
சிற்றூராட்சி உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத் தலைப்புகளிலும் ஒன்றிய ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் 24 கிளைத்தலைப்புகளிலும் பல விவரங்களு…
குற்றவியல் வழக்குகளில் துப்பறிதல்
குற்றம் நிகழ்ந்த இடத்திற்கு வரும் காவல் துறையினர், குற்றம் நடந்த இடத்தில் காணப்படும் ரோமங்கள் மற்றும் நூலிழைகள் முதற்கொண்டு அனைத்துப் பொருள்களையும் ஒன்று விடாமல் எடுத்துச் சேகரி…
சாட்சியச் சட்டம் 1872 (Law of Evidence 1872)
இந்தியச் சாட்சியச் சட்டம் என்பது உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்குத் தேவையான ஒரு சட்டமாகும்.நீதிமன்றங்கள், சாட்சியங்கள் மற்றும் சான்றாதரங்களில் அடிப்படையிலேயே தீர்ப்பை…
தகவல் அறியும் உரிமைச் சட்டம்
இந்தியத் திருநாடு விடுதலைப் பெற்ற பிறகு இந்திய நாட்டு நாடாளுமன்றம் இயற்றிய சட்டங்களில் மிகவும் சிறந்த சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டமாகும் அரசு அலுவலங்களில் சான்றிதழ்க…
சொந்த ஜாமீன் பெறுவது எப்படி?
2006-ல் நான் சட்டத்தை எல்லாம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டபோது இதனால் தனக்கும் ஏதேனும் பாதிப்பு வரலாம் என்று கருதியிருக்கக்கூடும். ஜாமீன் பற்றி என்னளவுக்கு ஆராய்ச்சி யாரும் ச…
சீவனாம்ச சட்டங்கள்
திருமணம் என்பது பெண்ணொருத்தியுடன் காமுறு புணர்ச்சியை மேற்கொள்வதற்காக மட்டும் செய்து கொள்ளப்படுகின்ற ஒன்றன்று. குழந்தைகள் என்பது மனைவியுடன் சல்லாபங்களில் ஈடுபடுவதால் எதிர்பார…
குண்டலகேசி
குண்டலகேசி என்னும் இக்காப்பியத்தைப் படிக்கும் போது புத்தரைப் பற்றியும், புத்தமதக் கருத்துக்களைப் பற்றியும் பொது மக்கள் சில செய்திகளைத் தெரிந்து கொண்டிடும் வகையில் புத்தரின் வாழ்…
காவல்துறைச் சட்டங்கள்
இந்நூலைப் பற்றி நூலாசிரியர்: காவல்துறை நண்பர்கள் பயனடையும் வகையில், "காவல்துறைச் சட்டங்கள்" என்னுந் தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளேன். இந்த நூலின் கண், காவல் நிலையாணைகள் (Po…
விவாகரத்து
என்னென்ன காரணங்களுக்காக விவாகரத்து கோர முடியும்? விவாகரத்துக்கு எப்படி, எங்கே மனு செய்வது? விவாகரத்துக்குப் பிறகு தம்பதிகள் மனம் மாறி மீண்டும் இணைய விரும்பினால், அது ச…
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
பல சட்டங்கள் மக்களுக்கு உதவவே உள்ளன. சட்டப்படி நிவாரணம் தேடிக்கொள்ள, பிரச்சனைகளுக்குத் தீர்வு பெற்றுகொள்ள குறைந்தபட்ச சட்ட அறிவு நமக்குத் தேவை.இந்த நூல் அந்தத் தேவையை பெரும…