Select a cover image
Searching for images...
Saving cover image...
பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம் பாகம் - 1
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
- Pages
- 192
- Publisher
- சுகமதி பிரசுரம்
- Language
- TA
நல்லது கெட்டது நாலும் தெரிந்து வைத்திருப்பவர்கள் தாத்தா - பாட்டிமார்கள். அவர்கள் சேகரித்து வைத்திருந்த எழுத்து வடிவில் வராத, ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு மருத்துவக் குறிப்புகளைத் தொகுத்து நாட்டு வைத்தியர் தாண்டவராயன் பிள்ளை நமக்குத் தந்துள்ளார். அத்துணை மருந்துகளும் எளிதில் கிடைக்கக் கூடியவை அதிகச் செலவில்லாத சிக்கனமான மருத்துவக் குறிப்புகள் எதிர் விளைவுகள் இல்லாதவை.
Genres
Shelves
More like this
மனம் இறக்கும் கலை
1976 - ஆம் வருடம் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பூனா ஆஸ்ரமத்தில், ஓஷோ ஆற்றிய சொற்பொழிவுகளின் தொகுப்பு இது. ஆங்கில ( THE ART OF DYING ) நூலை நேரட…
மனச்சிறையில் சில மர்மங்கள்
‘‘மனித மனம் சஞ்சலமுடையது, வலிமையுடையது, கலங்க வைப்பது, அடக்க முடியாதது, காற்றைப்போல் அதை அடக்குவது கடினமானது’’ என்று கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார். மனம் என்பது எண்ண…
ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்
எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புது…
சித்தர்களின் மங்கையர் மருத்துவம்
டாக்டர் எனக்கென்னமோ கொஞ்ச நாளா அடிவயிரெல்லாம் ரொம்ப வலியா இருக்கு. இடுப்பெல்லாம் கூட வலி உயிரப்போகுது. என்று நாள்தோரும் ஏதொ ஒரு இரு இடத்தில், ஏதோ ஒரு தாய்மார்கள் இவ்வாற…
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
சித்தர்கள் கண்ட சிறந்த மருந்துகள்
நமது வேதங்களும், பண்டைய இலக்கியங்களும் நோய்ப் பற்றிய தன்மைகளையும் நீக்கும் வழிகளையும் தெளிவுற விளக்கியுள்ளன. உலகின் முதல் வைத்தியர் என்ற பெருமையைக் கொண்ட ஆத்ரேயர், மேனாட்டு…
உச்சி முதல் உள்ளங்கால் வரை (பாகம் 1)
கடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்…
வளமும் நலமும் தரும் வாசனை தைலங்கள்
நான்காயிரம் ஆண்டுகளாக உலகில் பல நாடுகளிலுள்ள பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க பல்வேறு மூலிகைகளை அரைத்து உடலில் பூசி வந்ததாக வரலாறுகளில் அறியலாம். தற்போது இம்மூலிகைகளை …
எளிய மருந்தும் இனிய வாழ்வும்
படித்தவர்கள் மத்தியில், பள்ளி சென்று படிக்காமல் அன்றாடம் வாழ்க்கையில் பட்ட அனுபவத்தையே மூலதனமாகக் கொண்டு, அறுபது வருடங்களாக நாட்டு வைத்தியனாக நானும் உலவிக் கொண்டுதான் இருக்…
நாட்டு மருந்துக் கடை
மணமூட்டிகள் என இதுவரை நம்மில் பலரும் நினைத்திருந்த கறிவேப்பிலை, கொத்துமல்லி, தனியா, சீரகம் என பட்டியலில் நீளும் பல உணவுப் பொருட்கள் மணமூட்டி மட்டுமல்ல; ஆங்கில மருந்து க…
பாட்டி சொன்ன பரம்பரை வைத்தியம் பாகம் - 2
நல்லது கெட்டது நாலும் தெரிந்து வைத்திருப்பவர்கள் தாத்தா - பாட்டிமார்கள். அவர்கள் சேகரித்து வைத்திருந்த எழுத்து வடிவில் வராத, ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு மருத்துவக் குறிப்ப…
பிரசவகால பாதுகாப்பு
கர்ப்பம் தரித்த ஒவ்வொருக்கும், பேறு காலத்தில் குழந்தை எப்படி பிறக்குமோ, வலி எப்படி இருக்குமோ என்ற பயங்கள் அதிகமாக இருக்கும். இந்தப் பயங்களைப் போக்குவதுடன்,எந்த தேதியில் கருத்…