சிந்தனையாளர் பிளாட்டோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

சிந்தனையாளர் பிளாட்டோவின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

கிரேக்கம் தந்த மாபெரும் தத்துவ மேதை சாக்ரடீஸின் சிந்தனையாலும், பேச்சாலும் கவரப்பட்ட பல இளைஞர்களுள் ஒருவர்தான் பிளாட்டோ. க்ரீஸில் கி.மு 348-ம் ஆண்டுகளில் வாழ்ந்த தத்துவஞானி. பிளாட்டோவின் தத்துவங்கள்தான் 2400 ஆண்டுகளாக உலகத்தை ஆண்டு வருகிறது. பிளாட்டோ தலைசிறந்த கிரேக்க தத்துவஞானி, கணிதவியல் வல்லுனர். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். கண்மூடித்தனமான மத நம்பிக்கைகளை உடைத்தத…

Tags
2019 வெளியீடுகள்
Shelves
டாக்டர் சோ. சேசாசலம் தத்துவம் book

More like this


தாவோ ஒரு தங்கக் கதவு

Author: ஓஷோ

ஆன்மிக நூல்களிலேயே மிகச் சிறியது இதுதான். பல கோடி ரோஜா மலர்களில் இருந்து எடுக்கப் பட்ட சில ரோஜாச் சாறுதான் இந்த நூல் என்று தாவோவை ஓஷோ அறிமுகப்படுத்தும் போது அவர் நமக்…

மெய்யியல் விளக்கம்

தத்துவம் என்றால் என்ன ? நாம் ஏன் தத்துவத்தைப் பயில வேண்டும்? கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த அனைவருக்கும் ஏன் தத்துவம் தேவைப்படுகிறது? சமூக ஊழியர் அல்லது அரசியல்வாதி தத்துவத்தை அ…

தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும்

Author: ஓஷோ

ஓஷோவைப் பற்றி, அவருடைய அழகான சமூகத்தை விட, வாசகர்கள் அதிகமாகத் தெரிந்து வைத்திருப்பதுதான், ஆச்சரியமான உண்மை. அதிலும், குறிப்பாக இந்த நூல், அவருடைய வாசகர் வட்டத்தை, ப…

கால்கள் இன்றி நட சிறகுகள் இன்றி பற மனம் இன்றி நினை

Author: ஓஷோ

இதில் உள்ளவை வெறும் கேள்விகள் அல்ல; வெறும் பதில் . இது ஒரு தீர்வு காணும் சந்திப்பு. ஆமாம் சந்திப்புதான். இந்தச் சந்திப்பின் ஒரு நிலையில் என்னுடைய பிரக்ஞைத் தன்மையும் ஒன்று கல…

ராமராஜ்யமும் மார்க்ஸியமும்

கரபாத்ரி அவர்கள் இத்தலைப்பிலேயே 1957-ல் பெரிய நாவல் ஒன்றை எழுதி வெளியிட்டார். அவர் செய்த பல புரட்டல்களுக்கு எதிர் வினையாக அதே தலைப்பில் ராகுல் சாங்கிருத்யாயன் இந்நூலை வெ…

மார்க்சியம் சில போக்குகள்

மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் வெறும் கொள்கையாளர்கள் மட்டுமல்ல. உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டுவதில் ஈடுபட்டவர்கள் இந்த அம்சத்தைக் கவனியாமல் மார்க்சியத்தின் சில அமசங்களை எடுத்துக்கொண்டு …

ஐரோப்பியத் தத்துவ இயல்

ராகுல்ஜி இந்திய நாடு ஈன்றெடுத்த சிந்தனைச் செல்வர்களில் தலைசிறந்தவர். கல்விக்கடல். வற்றாத அறிவு ஊற்று. நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். ஐம்பது ஆண்டுகள், நாள்தோறும் எழுதிய வண்ணமிர…

முத்தாரம்

நாம் எங்குச் செல்லுகிறோம் என்பதலல் சிந்தனை. எல்லோரும் ஓரிடமும் நோக்கியே செல்கிறோம். செல்லும் பாதைகள்தான் பல கோணங்களில் இருக்கின்றன. பேராறும், சிற்றாறும் ஒரு குறித்த எல்லைக்கு…