Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த வாழ்க்கை நெறிக்கு அடிகோலுவது திருமண பந்தம்தான். அதனால்தான் திருமணத்தை நம்நாட்டு மக்கள் புனிதமான ஒரு நிகழ்ச்சியாகக் கருதுகின்றனர். மணமக்கள் இருவருக்கும் பல்வேறு பொருந்தங்களைப் பார்த்து, மங்கல நாள் பார்த்து, பல்வேறு சடங்குகளைச் செய்து, மந்திரங்களை ஓதி, உற்றார் பெற்றோர் மற்றும் நண்பர்கள் புடைசுழ நின்று வாழ்த்த, மங்கல நாதஸ்வரம் முழங்க திருமணச் சடங்கைச் செய்து வைக்கின்ற…
Genres
Shelves
More like this
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன
மனைவியின் மீதான அன்பை,அக்கறையை அதிகரிக்க வைக்கும் நூல்! புதிதாக திருமணம் முடித்த இளம் கணவர்களின் கையில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல். ஆண்களுடைய தேவைகளும், எதிர்பார்ப்புக…
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
ஆண் பெண் உறவை முழுமையாய் விவரித்த முதல் நூல் காமசூத்ராவாகத்தான் இருக்கமுடியும். நீங்கள் இன்பத்தை அறிந்து கொள்ளுங்கள், அதை முறையாகப் பயன்படுத்தி மகிழ்ச்சி அடையுங்கள்.இதைத் தவ…
தாந்தரீகம்: உடலுறவு இன்பத்தின் உன்னத ரகசியம்
அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போ…
தாம்பத்திய வழிகாட்டி அந்தப்புரம்
இந்திய கலாசாரத்தால் செக்ஸ் என்பது இன்னும் மறைபொருளாகவும் வெளிப்படையாக அதைப்பற்றிப் பேசுவதும், அறிந்துகொள்வதும் ஆகாத செயல் என்ற நிலைதான் உள்ளது. பெரும்பாலான அந்தப்புரங்களில்…
அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும்
சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை' என்று யாரோ தெரியாமல் சொல்லிவிட்டார்கள். நம் மத்தியில் உலவும் எத்தனையோ தவறான பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'சொல்லி வருவதில்லை மன்மத உணர்வு'…
இனிதே இல்லற சுகம் பெற...
உடலுறவு, பழக்க வழக்கங்கள் குறித்து வாத்ஸ்யாயனரும், சொக்கோ முனிவரும், கூட விரிவாக எடுத்துரைத்துள்ளார்கள். சொல்லத்தெரிவதில்லை மன்மதக்கலை ; என்பார்கள். அது உண்மைதான். வளரும் க…
ஆண்களின் அந்தரங்கம்
அநேகமாக எந்த விஷயத்திலும் ஆண்களும் பெண்களும் ஒரேமாதிரி சிந்திப்பதோ நடந்துகொள்வதோ இல்லை. எதற்காக ஆண் கோபப்படுகிறான்? எது அவனை மகிழ்ச்சி கொள்ளவைக்கிறது? காலை அலுவலகம் கி…
காம சாஸ்திரம்
கடலெல்லாம் உலகினுள்ளே காமன் ஆகமத்தைப் பண்டு வடமொழி தன்னில் முன்னே வகுத்தனர் பெரியோ ரெல்லாம் அடைவுடன் தமிழில் ஓத ஐங்கர நால்வாய் மூன்று கடமொழி யாத முக்கண் கடபதி காப்புத்தான…
தனிக் குடித்தனமா? கூட்டுக் குடும்பமா?
மனிதகுல வரலாற்றை ஆராய்ந்து அதன் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பற்றி எழுதியிருக்கும் பல்வேறு ஆசிரியர்கள் ஒரு விஷயத்தில் ஒருமனதாக முடிவுக்கு வந்திருக்கிறார்கள். வீடு, குடு…