காண வேண்டிய கோயில்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

காண வேண்டிய கோயில்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று கூறினார்கள் நமது முன்னோர்கள். ஆலய வழிபாடு மனிதனை மேம்படுத்தும். ஆலயங்களுக்குச் செல்லும்போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்பதால் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். ஆலயங்களுக்குள் செல்லும் போது, இறைவனின் நாமத்தைத் தவிர வேறொன்றையும் நினைக்கக்கூடாது என்பதால் முடிந்த அளவு உள்ளத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். நாம் நேரில் சென்று தரிச்த்து மகிழ்ச்ச…

Shelves
ஆன்மீகம் book கமலநாதன்

More like this


காலத்தை வென்ற கலைஞர்கள்

தேசியக் கண்ணோட்டத்துடன் இந்தியக் கலைஞர்களைப் பட்டியலிடுகிறார். இசைவாணி எம்.எஸ்.சுப்புலட்சுமி, உஸ்தாத் பிஸ்மில்லாகான்-லதா மங்கேஷ்கர், கமல்ஹாசன், பம்மல் சம்பந்த முதலியார், அவ்வை ட…

கடவுளைத் தேடாதீர்கள்

விரிந்து பரந்த உலகத்தில் கற்றுக்கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உண்டு. செடியில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் முதல் பட்டுப்போன பிறகும் பலன் கொடுக்கும் மரங்கள் வரை, மழைக்காலத் தேவைக்கென…

சித்தர்கள் அருளிய வசிய ஜால தந்திரங்கள்

சித்தர்கள் நமக்கு அளித்துச்சென்ற கலைகள் பலப்பல ஆனால் அவற்றில் பல கலைகள் இருந்த இடம் தெரியாமல் மனைந்து போயின அதுபோல மறைந்துபோய்விடும்கலைகளில் ஒன்று சித்தர்கள் அருளிய வசிய ஜ…

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்களும் அடங்கிய முழுமையான தொகுப்பு

அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…

ஸ்ரீ கருடபுராணம்

தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…

அபிராமி அந்தாதி

தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்…

சாதனைக்கு வயது தடையல்ல

இந்நூலைப் படிப்பவர்கள்- சாதனை புரிவதற்கு வயது ஒரு வரம்பல்ல. எந்த வயதிலும் திறமையும் விடாமுயற்சியும் இருந்தால் சாதனை புரியலாம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். பிறவி மேதைகள்…

சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள்

நண்பர்களே சகல காரிய சித்தியளிக்கும் தமிழ் வேத மந்திரங்கள் என்ற இந்த நூலில் 12 திருமுறைகளில் இருந்து கவனமுடன் தொகுக்கப்பெற்ற பதிகங்கள், நோய், கடன், வழக்கு, பொருள் பறிபோதல்,…

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்

ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, 'ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம்.' தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார். வைணவத்தைப் பற்றியும்,…

வியாச முனிவரின் மகாபாரதம்

தர்மத்தைப் போற்றும் ஒப்பற்ற கலியுகக் கண்ணாடி மனத்தைக் குளிர்விக்கும் வண்ணப்படங்களுடன். பாரதத்தின் பொக்கிஷமான இந்த இதிகாசத்தை எளிமையுடன் இனிமையுடன் நெஞ்சுநிறை பக்தியுடன் அர்ப்பண…