Select a cover image
Searching for images...
Saving cover image...
மிகுந்த பரபரப்போடு செய்தித்தாள்களில் வாசித்திருப்போம். தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று வியப்போடு நிறையவே விவாதித்திருப்போம். அதன்பின் மெல்ல, மெல்ல நம் நினைவுகளிலிருந்து இந்தச் செய்திகள் மங்கி ஒரு கட்டத்தில் மறைந்தே போயிருக்கும். பிரேமானந்தா, ராம்விலாஸ் வேதாந்தி, ஹர்ஷத் மேத்தா, லட்சுமி சிவபார்வதி, வி.வி. கிரி, எம்.எஃப். ஹூசேன், ரஞ்சன் விஜேரத்ன, உமா மகேஸ்வரன் …
Genres
Shelves
More like this
பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக (3 பாகங்களும்) (HB)
சோழர் வரலாறு குறித்து ஆய்வு மேற்கொள்பவர்களுக்கு ஆதாரமாக இதுவரைக்கும் தமிழில் இருப்பது சதாசிவ பண்டாரத்தாரின் நூலும் அவருக்குப் பிறகு கே.கே.பிள்ளை எழுதிய நூலும்தான். ஆன…
பண்டைத் தமிழ் நாகரீகமும் பண்பாடும்
"தமிழ் மொழி, தமிழர் நாகரிகம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றின் தொன்மை சிறப்புகளை ஆராய்ந்து நிறுவ முயலும் பல கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. முன்னுரையின் விரிவாக ஆறு தலைப்ப…
தமிழர் பண்பாடும் வரலாறும்
பண்டைத் தமிழர் வரலாறு தேவை பொங்கல் விழா சோழர் ஆட்சியில் அறப் போர்கள் புராதன ஆரியரும் திராவிடரும் தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள் மூடுதிரை மொழிப் பற்றும், மொழி வெறியும் தம…
காவிரி
அமைதியாகத் தன் வழியில் பாய்ந்து , குழைந்து , நெளிந்து , வளைந்து ஓடும் ஒரு நதியின் கதையில் ஏன் இத்தனை பிரச்னைகள் ? ஏன் இத்தனை அரசியல் அடிதடிகள் ? அனைவருக்கும் பொதுவாக இ…
இந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு
என் சடலத்தின் மீதுதான் தேசம் துண்டாடப்படவேண்டும் என்று சொன்ன காந்தி, பிரிவினையை ஏற்றுக்கொண்டது ஏன்? காந்தி நினைத்திருந்தால் பிரிவினையைத் தவிர்த்திருக்கமுடியுமா? எனில், இது…
ம.தி.மு.க
ஈழப்பயணம்தான் வைகோவை தி.மு.கவிலிருந்து வெளியேற்றியதா? விடுதலைப்புலிகளை ஆதரிப்பதுதான் ம.தி.மு.கவின் பலமா? நடைப்பயணங்கள் சாதித்தது என்ன? வைகோவின் பொடா சிறைவாசம் கட்ச…
கி.மு 5500 முதல் …
பூமியின் பரிணாம வளர்ச்சியை மட்டுமின்றி மனித குலத்தின் படிப்படியான வளர்ச்சியையும் அறிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகள் நமக்கு உதவுகின்றன. கி.மு. 5500 முதல் கி.மு. ' 0 …
இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2
ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமா…
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
இன்றைய தமிழ்நாடு திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்துகிடக்கின்றது. இதில் இன்றைய அரசியல் பிரிவுமுறைப்படி ஏறக்குறையப் பத்துக் கோட்டங்கள் (ஜில்லாக்கள்) அடங்கியுள்ளன. ஆன…
ரஜினி சப்தமா? சகாப்தமா?
ரஜினியின் வாழ்க்கையை, அவரது அரசியல் - ஆன்மிக ஈடுபாடுகளை, அவரது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை, தமிழக அரசியல் சூழலை முன்வைத்து அலசிப் பார்க்கும் இந்நூல். ரஜினி என்கிற மிகப்…
புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
தசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்குள்ளாகி இருக்கும் வேளையில் நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், ப…