Select a cover image
Searching for images...
Saving cover image...
அறைக்குள் நுழைந்த பரிமளாவிற்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவளைக் கண்டதும் 'மியாவ்..' என்றபடி ஓடி வந்து தன்னுடைய காலின் அருகில் நடுங்கிக்கொண்டிருந்த பூனைக்குட்டியை கோபத்துடன் பார்த்தாள் பரிமளா. அந்த வீட்டில் பரிமளாவின் மாமியார் இருந்தவரை தினமும் ஏதாவது பூனைக்குட்டி வீட்டிற்கு வருவதும் அவற்றிற்கு உணவுப் பொருள் எதையாவது கொடுப்பதும் வழக்கம். வீட்டிற்கு புது வரவாக அவர்களுக்கு குழந்தை பிறந்ததும் அந்த குழ…
More like this
உலக அறிஞர்களின் அறிவுரைகள் 384
வாழ்க்கை என்பது புனிதமான எழில்மிகு மாளிகை, அதை அமைப்பதற்கு அறிஞர்களின் அறிவுரைகள் எனும் உறுதிமிக்க கற்கள் இன்றியமையாதவை, ஒவ்வொரு கல்லும் கருத்து உறுதி கொண்டவை உங்கள் வ…
கலைஞரின் முத்துக்குவியல்
கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்…
வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள்
சுயக் கட்டுப்பாடு பற்றிப் பலரும் தவறான கருத்தே கொண்டிருக்கிறார்கள். அது அழிவுதரும் அடக்குமுறை சம்பந்தப்பட்டதல்ல; ஆக்கபூர்வமான வெளிப்பாடு அது. தன்னைக் கட்டுப்படுத்த வல்லவன் அவ…
கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள்
கவிஞர் கண்ணதாசனுடைய கவிதைகள், பாடல்கள் அனைத்தும் காலக்கண்ணாடி போலத் திகழ்வன. இச்சமுதாயத்தில் அது பிரதிபலிக்காத முகங்களே இல்லை எனலாம். சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள…
உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர். நீங்கள் இவ்வாக்க…
மார்கஸ் அரேலியஸ் சிந்தனைகள்
அரசாள்பவர்கள் த்த்துவஞானிகளாக இருப்பது மிக மிக அபூர்வம் . அப்படி வராலறு பதிவு செய்திருக்கும் நபர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் சக்கரவர்த்தியாக ஒரு சாம்ராஜ்ஜியத்…
ஐ சிங் (குழப்பத்திலிருந்து மீண்டு தெளிவு பெற உதவும் சீன நாட்டு அறிவுரைகள்)
உலகின் மிகப் பழைய நாகரிகங்களில் ஒன்றான பண்டைய சீன நாகரிகம், வட சீனச் சமவெளியூடாகப் பாயும் மஞ்சள் ஆற்றங்கரையில் உருவாகி வளர்ந்தது. இந்நாடு நாலாயிரம் ஆண்டுகளாக, சியா வம்…
பெஞ்சமின் ஃபிராங்ளினின் நம்மைமேம்படுத்தும் எண்ணங்கள்
பெஞ்சமின் ஃபிராங்ளின் வாழ்ந்தபோது மக்களை மேம்படுத்தும் எண்ணங்களை எல்லாம் அவரது நூற்களிலே பேசிய உரையாடல்களிலே தனது அனுபவங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் படித்த பிறகாவது…