பண்பாட்டுத் தளங்கள் வழியே

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பண்பாட்டுத் தளங்கள் வழியே

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

செந்தீ நடராசன் கல்வெட்டு ஆய்வாளரும். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரும் ஆவார். பண்பாட்டுத் தளங்கள் வழியே எனும் ஆய்வுக் கட்டுரை நூலும், தொல் தமிழ் எழுத்துக்கள் ஓர் அறிமுகம் என்ற கல்வெட்டுத் துறைக்கான நூலும் இவருக்கு புகழ் பெற்று தந்தன.[1] தற்போது அ.கா.பெருமாளுடன் இணைந்து கோயில்சிற்பக்கலை சாரந்த கலைக்களஞ்சியத்தினை தயாரித்துக் கொண்டுள்ளனர்.

Interested in this book? Check Price on Amazon
Shelves
கட்டுரைகள் செந்தீ நடராசன் book

More like this


நான் பார்த்த அரசியல்

என்னுடைய அரசியல் சுமார் முப்பது வயதை உடையது. வாழ்க்கையின் பெரும் பகுதியை வீணாக்கியதற்கு அரசியலே காரணமாக இருந்தது. இந்தக் காலங்களில் நான் பார்த்த தலைவர்கள், கட்சிகள் பற்ற…

Check Price

நீதி தேவன் மயக்கம்

அறிஞர் அண்ணா அவர்களின் 'நீதி தேவன் மயக்கம்' வெளிவந்து ஐம்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் இது படிக்க தெவிட்டாததாக இன்றும் இருக்கிறது. இராவணனின் வாத்த்தை அண்ணா விளக்கு…

Check Price

புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்

கேரளப் பகுதிகளில் (இன்றைய குமரி மாவட்டம் உட்பட) 250 ஆண்டுகளுக்கு முன்வரை வழக்கத்தில் இருந்ததாகக் கருதப்படும் புலைப்பேடி' ஒரு விசித்திரமான சமூகப் பழக்கமாகவும் அவிழ்க்கப்பட…

Check Price

தாமரைச் சிறுகதைகள் (old book rare)

தாமரை சிறுகதைகள் என்ற பெயரில் தொகுக்கப் பட்டிருக்கும் இந்த நூலிலுள்ள கதைகளில் பல உயிருள்ளவை. ஒளி மிக்கவை. வீரியமானவை. இலக்கண விளக்கத்துக்காகப் பெரும் புலவர்கள் பாடிவைப்…

Check Price

மறைக்கப்பட்ட இந்தியா

ஒரு வரலாற்று நிபுணர்கூட இத்தனை விஷயங்களை இவ்வளவு நேர்த்தியாகவும், இத்தனை கட்டமைப்போடும் இவ்வளவு உயரத்துக்கு, இவ்வளவு துல்லியமாக, முழுமையாக இந்த ‘மறைக்கப்பட்ட இந்தியா’வை…

Check Price

இல்லுமினாட்டி (உலகையே நோட்டமிடும் கண்கள்)

நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும்உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.ஆனால் உண்மை அதுவல்ல. உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகுசிலர்…

Check Price

எங்கே போகிறோம் நாம்?

அரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழக…

Check Price

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம்

ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமை…

Check Price

அணிலாடும் முன்றில்!

நேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்…

Check Price

பெருந்தலைவர் காமராஜர் பொற்கால ஆட்சிச் சாதனைகள்

இந்த நூலில் உள்ள அனைத்துச் செய்திகளையும் ஆழ்ந்து படியுங்கள். இப்படிபட்ட ஒரு தலைவனை இன்று காணமுடிகிறதா என்று கொஞ்சம் சிந்தியுங்கள். இயற்கையில் வெற்றிடம் என்பது கிடையாது ஒன்ற…

Check Price

கடைசிப் பக்கம்

முதல் பக்கம் படித்து விட்டுத்தானே கடைசிப் பக்கங்களைப் படிக்க வேண்டும். படியுங்கள். அவ்வப்போது என் மனோதர்மத்துக்குத் தோன்றிய கருத்துக்களைக் 'கல்கி'யில் கடைசிப் பக்கமாக' எழுதி வந்…

Check Price