Select a cover image
Searching for images...
Saving cover image...
நவராத்திரி வெள்ளிக்கிழமை. நெல்லை மாவட்டம். பாபநாசத்தில் உலக நாயகிக்கு ஆரஞ்சு வண்ணப் பட்டுக் கட்டி அழகுபடுத்தி இருக்கிறார் பட்டாச்சாரியார். அம்பிகே! பரதேவதே! பராசக்தி என்று மெய் மறந்து ஆனந்தித்த பக்தர்களின் கோஷங்கள் தாமிரபரணியில் ஓடும் குண்டு குண்டான மீன்களையும் ஸ்தம்பிக்கச் செய்கின்றன. உலகம்மை மீது தான் இயற்றிய பாடல்களைப் பாடுகின்றார் சிங்கபுரம். நமச்சிவாயர்.
Genres
Shelves
More like this
தாயின் அருமை
தாயின் அருமை பெருமைகளை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டுமா ? ஆம் எனில் , தாய் இல்லாதவர்களிடமும் தாயை இழந்தவர்களிடமும் ...
வேதம்
வேதம் நிறைந்த தமிழ்நாட்டில் இப்படியொரு நூல் மலர்ந்திருக்கிறது. இது யார் யாருக்கெல்லாம் பயன்படப்போகிறது? வேதம் கற்கும் மாணவர்களுக்குப் பாலபாடமாக இருக்கப்போகிறது. தொழிற்சாலை…
ஸ்ரீ கந்தபுராணம்
கந்தபுராணம் ஒரு சுந்தர புராணம். ஸ்ரீ மத் இராமாயணத்தில் ஒப்பற்ற காண்டமாக சுந்தர காண்டம் திகழ்வது போல் பதினென் புராணங்களுள் கந்த புராணம் ஒரு சுந்தர புராணமாகப் போற்றப்படுகிறத…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2
அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினம…
ஷீரடி சாயிபாபாவின் அற்புத மகிமை தரும் வியாழக்கிழமை விரதம்
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,…
விவேக சிந்தாமணி கதைகள்
சிறுவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த நூலாசிரியர் படைக்கும் நீதிக் கதைகளும், நகைச்சுவைக் கதைகளும், புராணக் கதைகளும் மிகவும் பிரசித்திப் பெற்றவை என்பதை வாசகர்கள் …
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 5
உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்குத் தெரியும் என்று சொல்லும் ஆசிரியரின் அனுபவங்கள் நமக்குள் ஒரு சலசலப்பை உண்டு பண்ணுகிறது, சில நேர…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 3
காப்பிரைட் சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள இந்நூலில் இருந்து எப்பகுதியையும் முன் அனுமதியின்றி பிரசுரிக்கக்கூடாது. தவறினால் சிவில், கிரிமினல் சட்டங்களின்படி நடவடிக்கை எடுக்…
ஸ்ரீ கருடபுராணம்
தக்ஷப் பிரஜாபதி தனது பதின்மூன்று புத்திரிகளை கச்யப முனிவருக்குத் திருமணம் செய்வித்தான். அவர்களுள் கத்ரு,விநதை எனும் இருவரில் கத்ரு வாசுகி,ஆதிசேஷன் முதலிய ஆயிரம் பாம்பு…
அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 4
"புலன்களை அடக்கி ஒருமுகப்படுத்தி, எதிரியையும் பரிதாபமாகப் பார்த்து அனுதாபப்படத் தொடங்கினால் பகை உணர்ச்சி அழியும் ,பகைவன் பணிவான் , உள்ளம் ஒருமுகப்படும் ,உடல் நிலை சீராக…