புதுமைப்பித்தன் வரலாறு / Puthumaipithan Varalaru
Select a cover image
Searching for images...
Saving cover image...
புதுமைப்பித்தன் வரலாறு / Puthumaipithan Varalaru
- பக்கங்கள்
- 291
- வடிவம்
- Kindle Edition
- பதிப்பகம்
- Azhisi ebooks
- ASIN
- B088PZQS9S
இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியைச் சேர்ந்த சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவரின் வாழ்க்கையையும், அவரது ஆயுட்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளையும், அன்றைய தமிழ் இலக்கிய உலக நிலைமையையும் எடுத்துக்கூறும் முயற்சியாகவே இந்நூல் எழுதப்பட்டது. இந்த முயற்சியில் இந்நூல் வெற்றி பெற்று, இன்றும் அந்த எழுத்தாளரையும் அவரது காலச் சூழ்நிலையையும் தக்க முறையில் இனம் காட்டி நிற்கிறது என்பதற்கு, தமிழில் வெளிவந்துள்ள வாழ்க்கை வ…
Shelves
More like this
தாய் உலகப் புகழ்பெற்ற காவியம் - மார்க்சிம் கார்க்கி
No description added
புதுமைப்பித்தன் கவிதைகள்
சிறுகதை இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்த புதுமைப்பித்தன் கவிதையிலும் புதியன புகித்தினார். புதுமைப்பித்தன் கவிதைகள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. சில வானொலி…
பாரதி காலமும் கருத்தும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிர…
பாரதியும் தாகூரும்
ரவீந்திரநாத் தாகூரும் சுப்ரமண்யபாரதியும் இந்த நூற்றாண்டின் இருபெரும் தேசியக் கவிஞர்கள். தாகூர் வங்கத்திலும் பாரதி தமிழகத்திலும் தோன்றிய போதிலும் இருவரும் பாரதம் முழுமைக்கு…
பாரதியும் ஷெல்லியும்
பாரதி,ஷ்ல்லி இருவருடைய குடும்பச் சூழல், அவர்கள் காலத்தில் இந்திய , ஐரோப்பியச் சூழல், இருவருடைய சமுதாய நோக்குநிலை ஆகியவற்றை மிக அழகாக ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ள அறிமுகக் …
புதுமைப்பித்தன் வரலாறு
புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ.விருத்தாசலம். தமிழ்ச் சிறுகதையின் தந்தை எனப் போற்றப்பட்டவர். சிறுகதை உலகில் சாதனை புரிந்த புதுமைப் பித்தன், உரைநடையிலும் சாதனை புரிந்துள்ளா…