Select a cover image
Searching for images...
Saving cover image...
அப்போது "பால் சோறா” என்ற பெயர் கொண்ட பட்டணம் எல்லா வளங்களையும் கொண்டு சிறப்புடன் விளங்கியது. அந்தப் - பட்டணத்தில் கிடைக்காத பொருட்களே இல்லை எனலாம். எனவே, அங்குள்ள மக்களும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள். அந்தப்பட்டணத்தைத் தலை நகராகக் கொண்டு சுற்றுவட்டாரங்களையெல்லாம் ஒரு சேர ஆண்டு வந்த மன்னன் பெயர் சயின் அலாஸ் நாம் என்பதாகும். அவன் மக்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டவனாகவும், ஆதரவு மிக்கவனாகவும் இரு…
Genres
Shelves
More like this
சங்கத் தமிழ் வளர்த்த பெண்பாற் புலவர்கள்
சங்க கால பெண்பாற் புலவர்கள் அச்சியத்தை மகள் நாகையார் ஔவையார் அள்ளுரர் நன்முல்லை ஆதிமந்தி - குறுந் 3. இளவெயினி - புறம் 157. உப்பை ஃ உறுவை ஒக்கூர் மாசாத்தியார் கரீனா கண்கண…
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்
என்.எஸ்.கே. என சுருக்கமாக அழைக்கப்படும் என்.எஸ்.கிருஷ்ணன் 29-11-1908-ல் நாகர்கோவில் ஒழுகினசேரியில் பிறந்தார். கிருஷ்ணன் தந்தை பெயர் சுடலையாண்டி பிள்ளை. தாயார் இசக்கியம்மாள்…
நகரம்
பதினான்கு கதைகளும் 1972-79 ஆகிய வருடங்களில் தினமணி கதிர், கலைமகள், கல்கி, சுதேசமித்திரன், குமுதம் பத்திரிகைகளில் வெளிவந்தவை. அவைகளின் ஆசிரியர்களுக்கு நன்றி. தொடர்ந்த…
இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1
இயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர். சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் ப…
மூன்று நாள் சொர்க்கம்
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து விறுவிறுப்பான நாவல், துள்ள…
மகான் ஸ்ரீ நாராயண குரு
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏழை எளிய மக்களின் அரிய வழிகாட்டியாக ஒடுக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட மக்களிடயே தோன்றி அம்மக்களை உயர்த்தப்பாடுபட்ட அமைதிப்புரட்சியின் விடிவெள்…
கருட புராணம்
கருட புராணம் மனிதன் இறந்ததற்குப் பிறகான வாழ்க்கை, ஈமச்சடங்குகள் மற்றும் மறுபிறவிகளைப் பற்றி விளக்குகிறது. மேலும் வானியல், மருத்துவம், இலக்கணம் மற்றும் நவரத்தின கட்டமைப்புகள…