ஏரிக்கடியில் சில கனவுகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ஏரிக்கடியில் சில கனவுகள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சிவசங்கரிவார, மாத இதழ்களுக்காக மக்கள் எதிர்பார்த்திருந்த பொற்காலம் ஒன்று இருந்தது. அந்த நாட்களில் தமிழில் கோலோச்சிய எழுத்தாளர்களில் முக்கியமானவர் சிவசங்கரி. பல பெண்களின் முன்னேற்றத்திற்கு உந்துசக்தி இவர். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதி இருக்கும் இவர் தனது உலகளாவிய அனுபவங்களை நம்மோடு இங்கே பகிர்ந்து கொள்கிறார்...

Shelves
சிவசங்கரி book கதைகள்

More like this


அறம் (உண்மை மனிதர்களின் கதைகள்)

ஜெமோவை வாசிப்பதை இதுவரை ஏனோ தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். காரணம் தெரியவில்லை. அவரைக் குறித்து என் மனதில் எழுப்பபட்டிருந்த ஒரு பிம்பம் கூட காரணமாக இருக்கலாம். அந்த பிம்ப…

அரிதாரம்

ஒரு கவிஞன் கதை எழுதினால் அவன் சமைக்கும் படைப்பின் ருசி எப்படி தனிசுவையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று. பத்தொன்பது சிறுகதைகளும் ரகசியமாய் வந்து மனதில் இடம்…

மெள்ள மெள்ள

பேச்சுவழக்கில் இந்த ஒரு சொற்களையும் நாம் பயன்படுத்துகிறோம். எழுத்திலும் மெல்ல, மெள்ள என்று மாற்றி எழுதுபவர்கள் உண்டு. இவற்றுள் எது சரி? இரண்டுமே சரிதான். எங்கே எந்த அர்த்தத்த…

உயிரில் கலந்த உறவே

அ றுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூர். கம்பீரமாய் ஓங்கி உயர்ந்த கோபுரங்களின் கலசங்கள் மாலை வெயில்பட்டு பொன்னாய் ஜொலித்தன. இதுதான் எங்கள் வீடு என உரிமையாய் சில புறாக்கள் …

பிரதமருடன் இரு பயணங்கள்

சர்வதேச இராஜதந்திர துறையில், நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் அரசு வருகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், ம…

முல்லாவின் வேடிக்கைக் கதைகள்

முல்லா என்றால் கல்விமான், அறிஞர் என்று பொருள். இவருடைய கதைகள் சிறந்த அறநெறிக் கதைகளாகப் போற்றப்படுகின்றன. முதலாளி வர்க்கத்தை விமர்சிக்க இவருடைய கதைகளை வைத்து சோவியத் அர…

அப்ஸரா

கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை. அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படிய…

அப்பா (ஜி.டி. நாயுடு)

திரு. நாயுடு ஓர் ஆழ்கடல். ஒவ்வொரு தரம் மூழ்கி வெளிப்பட்டபோதும் முத்துக்களும், பழங்களுமாய் விவரங்கள் என் கையில் சிக்கியது நிஜம். அந்தப் பெரிய பொக்கிஷங்களை எனக்குத் தெரிந்த வக…