பாஸனின் அவிமாரகம் (சமஸ்கிருத நாடக வரிசை)

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

பாஸனின் அவிமாரகம் (சமஸ்கிருத நாடக வரிசை)

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

சமஸ்கிருத இலக்கியத்தில் மகாகவியாகவும் மகாகாவிய கர்த்தாவாகவும் போற்றப்படும் காளிதாசன், சாகுந்தலம் என்ற நாடகக் காவியத்தின் மூலம்தான் மகத்தானவராகக் கருதப்படுகிறார். அவருக்குக் காலத்தால் முற்பட்ட பாஸ மகாகவி (Bhāsa), சமஸ்கிருத நாடக இலக்கிய உலகத்தில் காளிதாசனுக்கு இணையாகக் குறிப்பிடப்படுகிறார். பாணினி இலக்கணத்துக்கும் பரதரின் நாட்டிய சாஸ்திரத்துக்கும் காளிதாசன் கட்டுப்பட்டவர். ஆனால் பாஸன் இவர்களுக்கும்…

Interested in this book? Check Price on Amazon
Shelves
நாடகம் book ஆசிரியர்

More like this


சுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு

சுஜாதாவின் நாடகங்களின் முழுத்தொகுப்பு இது. அவரது புகழ் பெற்ற நாடகங்களான அன்புள்ள அப்பா, டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு, ஊஞ்சல், பாரதி இருந்த வீடு, அடிமைகள் உள்ளிட்ட …

Check Price

சனீஸ்வரன்

நவக்கிரக பரிகாரத்தலங்களுக்குப் போகப்போகிறீர்களா? உங்களிடம் இருக்கவேண்டிய 'கைடு' இது! சூரியன், சந்திரன், அங்காரகன், புதன், குரு, சுக்கிரன், சனீஸ்வரன், ராகு, கேது தலங்களு…

Check Price

சவிட்டு நாடகம்

நாட்டுப்புறக் கலைவடிவங்களில் சவிட்டு, நாடகம், தனக்கென உரித்தான சிறப்பும், வரலாற்றிப் பெருமையும் மிக்க கலைவடிவமாகுமம். சவிட்டு நாடகத்தில் கட்டியங்காரனின் பங்கு குறிப்பிடதக்…

Check Price

மங்காத தங்கம்

லட்சுமி என்றாலே செல்வம் என்று அர்த்தம். தினமும் லட்சுமியை வழிபடுவது மங்காத செல்வத்தையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் அதிகரிக்கச் செய்யும். அப்படி மங்காத செல்வத்தை நிரந்தரமா…

Check Price

ஜெயந்தன் நாடகங்கள்

தனது படைப்புகளைத் தர்க்கங்கள் மூலமாக நகர்த்திச் செல்வதில் பெரும் வேட்கை கொண்ட ஜெயந்தனுக்கு நாடகம் மிகவும் பிடித்தமான வடிவம். நுட்பமான உரையாடல் வழியே நிகழும் இந்நாடகங்கள் வா…

Check Price

காந்தாரி

பாரத பூமி பழம் பெரும் பூதி! நீரதன் புதல்வர்! இந்நினைவகற்றாதீர்! என்று சொல்லி.. கூடியிருக்கிற உங்க எல்லாரையும் கும்பிட்டு வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் வணக்கம் சொல்லி கதை…

Check Price