நார்மன் வின்சென்ட்பீலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

நார்மன் வின்சென்ட்பீலின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

Pages
80
Publisher
சாந்தி நிலையம்
Language
TA

நார்மன் வின்சென்ட் பீல் ( Norman Vincent Peale , மே 31, 1898 – திசம்பர் 24, 1993) என்பவர் அமெரிக்க மறைப்பரப்புனரும், சிறந்த பேச்சாளரும் ஆவார். அவர் அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் அதிக அளவு விற்பனையான நூலாகிய "நேர்மறைச் சிந்தனையின் திறன்" என்ற நூலை எழுதினார். இந்த நூலானது பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மனதை ஈர்த்து வாழ்வில் வெற்றி பெற வைத்தது. [1] இவர் 1932 முதல் 1984 வரை நியூயார்க்கில் கிறித்த…

Interested in this book? Check Price on Amazon
Tags
2019 வெளியீடுகள்
Shelves
சிந்தனைகள் என்.வி. கலைமணி book

More like this


கவியரசர் கண்ணதாசன் 365 - ஒவ்வொரு நாளும் கண்ணதாசன்

நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை…

Check Price

கலைஞரின் முத்துக்குவியல்

கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்…

Check Price

அண்ணாமலைப் பேருரை

18-11-1967 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதல்வர் அறிஞர் அண்ணாவின் - ஆங்கிலத்தின் அழகும் அணியும் ஆழ்ந்த அழுத்தந்திருத்தமான கருதுரமும் மெத்தவும் பொதிந்த பட்டமளிப்பு விழா…

Check Price

விவேகாநந்தர் பேசுகிறார்

ராமகிருஷ்ணர் விவேகானந்தரை உலகிற்கு தன் செய்தியை எடுத்துச் செல்வதற்கான ஒரு வழியாகக் கருதியதால், அவர் மீது மிகவும் வித்தியாசமான பற்று இருந்தது. ராமகிருஷ்ணர் தன்னால் அதைச்…

Check Price

திரு.வி.க. வின் சொற்பொழிவுகள்

தமிழ் இளைஞர் முதல் முதியோர் வரையுள்ள யாவர் நெஞ்சங்களிலும் வாழும் பெரியவர் இவர். இவரை அன்போடு திரு.வி.க. என அழைப்பர். இவர் தமிழ்நாட்டுக்கும், தமிழ்மொழிக்கும் எண்ணிலடங்காத் த…

Check Price

ஜெயித்தவர்கள் சொல்லாத பாடம்!

‘புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை...’ என்று கண்ணதாசன் எழுதிய பாடலை, சந்திரபாபு பாடுவார். மேலோட்டமாகப் பார்க்கும்போ…

Check Price