Select a cover image
Searching for images...
Saving cover image...
விரிவான பொருளில், அறிவைப் பெற்ற ஒரு திட்டமிட்ட செயலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் யாராயினும் அல்லது சிந்தனைக் கருத்துக்கள் அல்லது தத்துவம் தொடர்புடைய விஷயங்களில் ஈடுபடுத்திக்கொள்ளும் தனிநபர், ஒரு அறிவியல் அறிஞர் அல்லது அறிவியலாளர் அல்லது விஞ்ஞானி ஆவார். மிகச் சரியானப் பொருளில், ஒரு அறிவியல் அறிஞர் என்பவர் அறிவியல் முறையினைப்[1] பயன்படுத்தும் ஒரு தனிநபர் ஆவார். அந்நபர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட…
Genres
Shelves
More like this
ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய்
ஃப்ரெஞ்ச் அறிஞர் ரூஸோ ரஷ்ய ஞானி லியோ டால்ஸ்டாய் இருபெரும் ஞானிகளின் வாழ்க்கை வரலாற்றினையும், தத்துவங்களையும் பற்றி ஆசிரியர் எழுதியுள்ளார்
முதல்வர் அண்ணாவின் சொற்பொழிவுகள்
அண்ணாவின் எழுத்திலும் பேச்சிலும் பகுத்தறிவு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, இடஒதுக்கீடு போன்ற கொள்கைகள் தொடர்ந்து இடம்பெற்றன. தனது சொற்பொழிவுகளில் அவர் கடைப்பிடித்…
கால்கள் இன்றி நட சிறகுகள் இன்றி பற மனம் இன்றி நினை
இதில் உள்ளவை வெறும் கேள்விகள் அல்ல; வெறும் பதில் . இது ஒரு தீர்வு காணும் சந்திப்பு. ஆமாம் சந்திப்புதான். இந்தச் சந்திப்பின் ஒரு நிலையில் என்னுடைய பிரக்ஞைத் தன்மையும் ஒன்று கல…
பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை
பத்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சமயப்பெரியார் இருவர். அவர்கள் பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் ஆவர். அனைத்துச் செல்வங்களையும் அனுபவிக்கும் அரும்பேறு பெற்ற பத்திரகிரியார், அனை…
மார்க்சியம் சில போக்குகள்
மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோர் வெறும் கொள்கையாளர்கள் மட்டுமல்ல. உழைக்கும் மக்களை ஒன்றுதிரட்டுவதில் ஈடுபட்டவர்கள் இந்த அம்சத்தைக் கவனியாமல் மார்க்சியத்தின் சில அமசங்களை எடுத்துக்கொண்டு …
கலீல் கிப்ரானின் தத்துவ தரிசனங்கள்
காலங்களைக் கடந்து நிற்கும் எகிப்தின் பிரமிடுகளைப் போன்று, இலக்கிய உலகில் நிரந்தரமான பொலிவோடு கம்பீரமாய்த் திகழும் கிப்ரானின் எழுத்துகளைத் தமிழால் ஆராதனை செய்ய வேண்டும் என்…
அறிந்தவைகளுக்கு அப்பால்
இந்த நூற்றாண்டில் அவதரித்த, சந்தேகமில்லாமல் மிகவும் சர்ச்சைக்குள்ளான மனிதர் ஓஷோ. பல சுதந்திரமடைந்த (free) நாட்டு அரசாங்கங்கள், இந்த ஞானமடைந்த குருவை வேட்டையாடி கொல்ல முயன்…
உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 2
நீங்கள் படித்த புத்தகங்களில் உங்களுக்கு பிடித்த புத்தகங்களின் பெயர் அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்தின் சாரம்சம் பற்றி இந்த இழைகளில் நீங்கள் கூறினால் இளந்தலைமுறையினருக்கும், ப…
தாயுமானவரின் 108 நல்லுரைகள்
எல்லாரும் இன்புற்றிருக்க இறைவனிடம் இதயம் திறந்து வேண்டியவர் தாயுமானவர். மன ஒழுக்கம்தான் மதஒழுக்கம் என்று எடுத்துக்காட்டியவர். அவரின் 108 நல்லுரைகள் அடங்கியுள்ள நூல்.
இன்றைய வாழ்வுக்கு கன்ஃபூசியஸ் தத்துவ விளக்கக் கதைகள்
கன்ஃபூசியனிஸத்தின் அடிப்படைக் கோட்பாடுகளும் 46 தத்துவக் கதைகள் அடங்கியது இந்நூல். கன்ஃபூசியனிஸத்தின் தத்துவங்களின் பொருளைப் புரிந்து கொள்வது கடினம். அவற்றை எளிமையான வாக்கி…