முள் நிலவு

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

முள் நிலவு

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

நிலா கண்ணாடிக்கு முன்பாய் நின்று ஸ்டிக்கர் பொட்டை நெற்றியின் மையம் பார்த்துப் பொருத்திக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டுப் பிரியா ஒரு கன்றுக் குட்டியின் துள்ளலோடு உள்ளே வந்தாள். "ஏய்.. நிலா.... நான் கேள்விப்பட்ட நியூஸ் உண் மையா...? இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னைப் பெண் பார்க்க வரப் போறாங்களாமே....?') பட்டுப் புடவையில், நடமாடும் சொர்க்கம் போல் இருந்த நிலா, ஸ்டிக்கரைச் சரியாய்ப் பொருத்திக்கொண்டு கண்…

Tags
2019 வெளியீடுகள்
Shelves
book ராஜேஷ்குமார் நாவல்

More like this


தலையணைப் பூக்கள்

அன்புள்ள பாலகுமாரன், வணக்கம், தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அ…

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

கற்றதும்... பெற்றதும்...

இந்நாவல் அவ்வப்போது என் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களின் பின்னணியில் பொதுவான கட்டுரைகளாக நான் கற்ற பாடங்களையும் பெற்ற அனுபவங்களையும் எழுதியிருக்கிறேன். - சுஜாதா

என் பிரியமான விரோதிகளே

பறவைகள் கீச்சிட்டுக் கொண்டிருந்த 'யெல்லோகேஷன்' மரத்துக்குக் கீழே கெனடிக் ஹோண்டாவை நிறுத்தி விட்டு உள்ளே போனாள். பேப்பர்உருளைகள் நாலாபக்கமும் உருண்டு தெரியமை வாசனை காற்றில்…

நவம்பர் நிலா

ஹலோ....'' மறுமுனையில் கணவர் ராஜசேகரன் குரல் கொடுத்தார். என்ன... சுபத்ரா... இன்னும் பேட்டி முடியலையா?'' அந்த சுபத்ரா என்கிற அக்னுபுத்ரி சிரித்தாள். '' பேட்டி இப்போ முட…

பிரிவோம்... சந்திப்போம் (பாகம் - 1)

பிரிவோம்.. சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்து விடாமல், புது வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி இருக்கிறார் சுஜாதா. நித்தம் நித்தம் பெரு…

நாளை யாரோ? (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

நாற்பது வயதை நோக்கிப் போய்க் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தூக்கம் வழிகிற கண்களோடு பார்த்துக் கொண்டிருந்த கோஸ் ஃபைலை தள்ளி வைத்துவிட்டு அந்த பெண்ணை ஏறிட்டார்.