Select a cover image
Searching for images...
Saving cover image...
காலனிய காலத்திலும் சரி, அதற்குப் பிறகும் சரி, எத்தனையோ சிறைச்சாலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஒவ்வொரு சிறைச்சாலைக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உண்டு. ஆனால், இந்திய வரலாற்றில், அந்தமான் செல்லுலார் சிறைச்சாலை ஏற்படுத்திய பாதிப்புகளைப் போல் இன்னொன்று ஏற்படுத்தியதில்லை.
More like this
இப்போதே வாழ்ந்துவிடு (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
இந்தநாவல்களில் 4 அல்லது ஐந்து ஏற்கனவே முழுதாக வாசித்துவிட்டேன் மிக அருமையான நாவல்கள். வாசிக்கதொடங்கினால் நிறுத்தமுடியாது. மிகவும் அழகான கதையோட்டமும் எதிர்பாராத திருப்…
அமைதி என்பது நாமே
வியத்நாமில் 1926இல் பிறந்த திக் நியட் ஹான், மகாயான புத்த மரபிலும் வியத்நாமின் 'தீயப் மர’பிலும் பயிற்சி பெற்றவர். வியத்நாம்மீது அமெரிக்கா போர் தொடுத்த சமயத்தில் இரு தரப்பு…
ரத்த மேகங்கள் (அகதா கிறிஸ்டி)
துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பற…
எதிரி உங்கள் நண்பன்
17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக அறியப்படும் ஸ்பெயின் நாட்டு எழுத்தாளர் பால்தசார் கிராசியன், நட்பு, கல்வி, உறவு, பழக்கம், ஒழுக்கம், மேன்மை என இன்னும் பலவற்றைப் பற்றி எழுதியவற்றின்…
துரோகம் துரத்தும் (ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்)
எந்த நாட்டவருக்கும், பொருத்தமான கதைகளம். அதனால், எளிதில், நம்மை வசீகரிக்கிறது. தமிழ் மர்ம நாவலை படிப்பது போன்ற நிறைவை தருவதற்காகவே, மொழி பெயர்ப்பாளர்களுக்கு சபாஷ் போட…
காமத்திலிருந்து கடவுளுக்கு
சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப …
வான்காரி மாத்தாய்
வான்காரி மாத்தாய் கென்ய நாட்டுப் போராளி. 1940 ஆம் பிறந்த வான்காரி சுற்றுச்சூழல் காவலர் மற்றும் பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர். அரசியலில் உண்மையான விடுதலை வேண்டும் என்று …
பகவான் புத்தர்
நூலாசிரியர் பொன்னீலன் சாகித்ய அக்காதமியின் பரிசைப் பெற்றவர். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் தேசியத் தலைவர். சாக்கிய குலத்தில் சுத்தோதனன் என்னும் இனக்குழுத் த…
சிவாஜி (மகத்தான கலகக்காரர்)
சிவாஜி ஒரு மிகச்சிறந்த தளபதி. ஒரு புதிய அரசைத் தோற்றுவித்த பெருமை அவரையே சேரும்... என்னுடைய படைகள் பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் மோதின. அப்படியிருந்தும் அவரது சாம்…
ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்
தக்கிகளின் வெறியாட்டமும் சாலையோரக் கொலைகளும், அவற்றை மதநம்பிக்கைகளின் பேரில் வளர்த்தெடுத்த கும்பல்களும் நிறைந்த ஒரு காட்டுமிராண்டித்தனமான 19 ஆம் நூற்றாண்டின் வட இந்திய சரித்…
அதிகாலையின் அமைதியில்
இரண்டாம் உலகப்போரின்போது ஐந்து பெண் படை வீரர்களும்,ஒரு இராணுவ தளபதியின் தலைமையில் ஜெர்மன் பாசிஸ்டுகளை எதிர்த்துப் போராடிய வீரஞ்செறிந்த காவியம் இது.
புத்துயிர்ப்பு
இளமையிலே இந்த உலகில் என் மூலம் இன்பானுபவம் பெற்றீர், இனி மறுமையிலும் என் மூலம் இரட்சிப்பைப் பெறலாமென நினைக்கிறீரா? குற்றவுணர்வு, சினம், மன்னிப்பு போன்ற உணர்வுகளைப் படம்பி…