ரோம ராஜ்யம்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

ரோம ராஜ்யம்

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பழங்கால உலகைப் பற்றி அறியப்பட்ட பெரும்பாலானவை பழங்காலத்து வரலாற்றாளர்களின் சொந்தப் பதிவுகளில் இருந்து வருகின்றன. ஒவ்வொரு பண்டைய ஆசிரியரின் ஒருதலைபட்சங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்வது முக்கியம் என்றாலும், அவர்களின் பதிவுகள் பண்டைய கடந்த காலத்தை பற்றிய நமது புரிதலுக்கு அடிப்படையாகும். ஹெரோடோடஸ், துசி டைடஸ், அரியன், புளுடார்ச், பாலிபியஸ், சிமா கியான், சல்லுஸ்ட், லிவி, யோசபஸ், சுயேடோனியஸ் மற்றும் டாச…

Shelves
உதயணன் book நாவல்

More like this


பள்ளி கொண்ட பெருமாள் (பாகம் - 1 & 2)

பெரும்பாலானவர்கள் எழுதாத பகுதி – வரலாற்றில் மறைக்கப்பட்ட பகுதி – அதிக ஆதாரங்கள் இல்லாத பகுதி – என்று இப்படிப்பட்ட பகுதிகளைத்தான் நான் சரித்திர நாவல்களாக்கி வருகிறேன். இ…

சோழ குலாந்தகன்

ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் காலவரிசைக்கேற்ப, பற்பல இலக்கியங்களிலிருந்து மேற்கோள் காட்டி இந்நாவலுக்குப் பிரத்யேகமான சிறப்பைச் சேர்த்திருக்கிறேன். இது ஒரு புது முயற்சி.

மகாதேவ ரகசியம்

தினமலரில் நான் எழுதிய 'சிவம் ' என்கிற நாவலைத் தொடர்ந்து நான் எழுதிய இன்னொரு சிவம் பற்றிய சிந்தனையே இந்த மகாதேவ ரகசியம். தமிழன் எக்ஸ்பிரஸ் வா இதழில் 35 வாரங்கள் வெளியிட்…

என் கண்மணித்தாமரை

உங்களது கதை வெறுமே சாமி கும்பிடும் விஷயம் அல்ல. நீங்கள் கோவில் தாண்டி, மதம் தாண்டி த்ததுவ விளக்கம் தேடி அங்கே தெளிந்ததை எழுதுகிறீர்கள். இப்படி எழுதுபவர்கள் இங்கே மிகக் க…

மன்னன் மகன் (4 பாகங்கள் கொண்ட 2 புத்தகங்கள்)

தமிழ் இலக்கியங்கள் திருவாரூரில் இருந்துகொண்டு சோழநாட்டை ஆண்ட மனு [1] மன்னன் பெயர் கொண்ட அரசன் பசுவின் கன்று தன் மகன் சென்ற தேரின் சக்கரத்தில் அடிபட்டு இறந்துவிட்டது என்பதற்கா…

கல்வெட்டுக்கள்

வாழக்கையைப் பற்றிய அகப் பார்வைகளுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வாழ்க்கையைப் பற்றிய புறப் பார்வைகளுக்கு நாம் தரவில்லையென்பதே கட்டுரை இலக்கியக் குழந்தை இன்னும் தொட்டிலை விட்டு…

சோழ மோகினி

வரலாற்றில் இரண்டாம் ராஜேந்திரனுக்குப் பிறகும் வீர ராஜேந்திரனுக்கு முன்பும் பிறந்த ராஜமகேந்திறனைப் பற்றி வரலாற்றில் இரட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. இரட்டிப்பு …

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

மயில் கோட்டை

தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பால…

ரோஜா

கல்கி இதழில் வெளியான 'ரோஜா' , கடைந்தெடுத்த ஓர் அரசியல்வாதியின் அயோக்கியத்தனத்துக்கும், நேர்மையான ஓர் இன்ஸ்பெகடரின் கடமை உணர்ச்சிக்குமான போராட்டத்தை விவரிக்கிறது. இடையே, …

மிர்தாதின் புத்தகம்

இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது... இப்படித்தான் ஓஷோ கூறுகிறார்.... இப்புத்தகத்தை படைத்த "மிகைல் நெய்மி"யை இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர் மட்டுமல்ல... எல்லா நூற்…

மீண்டும் ஒரு குற்றம்

'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளியானது. கணேஷ் - வஸந்த் பங்கு பெறும் கதை. தொலைபேசியில் ஓர் அவசரக் குரல், 'என்னைக் கொல்ல சதி செய்கிறார்கள். உடனே புறப்பட்டு வா!' என்ற…