Select a cover image
Searching for images...
Saving cover image...
மஞ்சள் காமாலை தெரிந்ததும்… தெரியாத்தும்
எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All
காமாலை என்றழைக்கப்படும், மஞ்சள் காமாலையை, பரிசோதனைகள் ஏதும் செய்யாமல், கண்கள் மஞ்சள் நிறமாவதை வைத்து, முன்னோர்கள் கண்டறிந்தனர். வீட்டு வைத்தியம் செய்து வந்தனர். எண்ணெய், உப்பு அற்ற உணவு அல்லது புரோட்டீன் சத்து நி றைந்த உணவுடன், ஆட்டுப்பால், கீழா நெல்லி இலை விழுது கொடுத்து வைத்தியம் செய்தனர். “டாக்டரிடம் போகாதீர்கள். ஆங்கில மருத்துவத்தில், மஞ்சள் காமாலைக்கு சிகிச்சையே கிடையாது’ என்றும் கூறினர். ஆன…
Genres
Shelves
More like this
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.5
உங்கள் விருப்பத்திற்கேற்ப மருத்துவ தகவல்களை, மருந்துக்ளைக் குறித்த செய்தியைத் தருவதற்காகத்தான் இதன் ஜந்தாம் பாகம்.ஆயுர் வேதம், சித்த மருத்துவத்தைப் போன்றது அல்ல நவீன மருத்துவம் …
சார்ஸ் நவீன சிகிச்சைகளும் தடுப்பு முறைகளும்
சார்ஸ்' என்ற இந்த புதிய நோய் உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் தொடங்கியதாக கருதப்படும் இந்த நோய், ஹாங்காய், மலேசியா, சிங்கப்பூர், தைவான், கனடா , அமெரிக்கா, ஆஸ்தி…
இனி எல்லாம் சுகப்பிரசவமே!
கர்ப்ப காலத்தில் நிகழும் மாற்றங்களையும், அதற்கேற்ப உட்காரும் முறை, நடைப்பயிற்சி,மச்சுப் பயிற்சி போன்றவற்றை விளக்கும் படங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. பிரசவ காலத்தைப் பற்றிய ப…
உடல்நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்
நம்முடைய உடலில் இயற்கையிலேயே அமைந்துள்ள மையங்களுக்கு அழுத்தம் கொடுப்பதின் மூலம் உடலில் செயல்படுகின்ற அனைத்து உறுப்புகளையும் சீரான முறையில் வைத்திருக்க முடியும். உடலில் இ…
ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.9
'ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும்' நூல் ஏற்கனவே உங்களுக்கு பரிச்சயமான நூல்தான். அவைகளில் பல பாகங்களும் வந்துவிட்டன. அவையும் உங்களுக்கு பழக்கமானவைதான். ஏற்கனவே ப…
தலைமைச் செயலகம்
"எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்' என்ற பழமொழி, தலைக்குள் இருக்கும் மூளையைத்தான் குறிப்பிடுகிறது. மனித மூளை அதிசயமானது. அதன் செயல்பாடுகள் வியப்பானவை. புதிரானவை.…
மருந்தில்லா மருந்து ரெய்கி
''மருந்தில்லா மருந்து - ரெய்கி'' என்னும் நூல் அகமுக சொக்கநாதர் அவர்களால் யாத்தருளப்பட்டுள்ளது. உயிர் வாழ்க்கைக்குரிய - நோய் இன்றி நீண்ட நாள் வாழ்வதற்குரிய அருமையான கருத்துக்…
பேலியோ டயட் (ஆதி மனிதன் உணவுமுறை)
மிகக் கவனமாக பால், இறைச்சி, கொழுப்பு, இனிப்பு என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்தாலும் எப்படி கொலஸ்டிராலும் ரத்த அழுத்தமும் நீரிழிவும் தாக்குகின்றன? பார்த்துப் பார்த்து கவனம…
ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள்
எளிய வாழ்வு உயர்ந்த சிந்தனை' என்ற இந்த அடிப்படைக் கருத்தே இறுதியில் நிலைத்து நிற்கக்கூடியது. இந்த எளிய வாழ்வில் எளிய உணவுகளும் அடங்கும். அறிவியல் என்ற போர்வையிலும் ,புது…
தூரிகைக்குத் தெரிவதில்லை
"ஒரு மருத்துவராக பணியாற்றிய போதும் அற்புதமான இலக்கிய நூலை எழுதியுள்ளார் டாக்டர். முத்துச்செல்லக்க்குமார். ஏற்கனவே 75 நூல்களை எழுதியுள்ள இவர் எழுதுகின்ற முதல் சிறுகதை '…
நோய் தீர்க்கும் காய்கறிகள்
உணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, …