Select a cover image
Searching for images...
Saving cover image...
ஒரு வேடன் வேகமாக ஒரு மானைத் துரத்தி வருகிறான். அழகான புள்ளிமான்குட்டி. அது துள்ளி ஓட வேண்டிய தோட்டத்தில் ஓடவிடாமல் அதைக் கொன்றுவிட வேண்டும் என்கிற விருப்பத்தோடு வேடன் துரத்தி வர அது எங்கெல்லாமோ சுற்றி இறுதியாக வள்ளுவரின் இல்லத்திற்குள்ளே நுழைந்துவிட, வாயிற்புறத்திலே உட்கார்ந்து குறள் தீட்டிக் கொண்டிருக்கிற வள்ளுவர், தன்னைக் கடந்து, தன் வீட்டிற்குள்ளே மான்குட்டி சென்றதைக்காணுகிறார். பத்து நிமிடத்த…
More like this
நெருக்கடி நெருப்பாறு
''நெருக்கடி நிலையை எதிர்ப்பதால் தனது முதலைச்சர் பதவிக்கு ஆபத்து என்ற போதிலும், கருணாநிதி அவர்கள் சர்வாதிகாரத் திட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார்''.
சுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி
சுஜாதாவின் தலைசிறந்த ஐம்பது கதைகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. சமூகத்திலும் தனிமனிதர்களின் அந்தரங்கங்களிலும் உறைந்திருக்கும் தீமைகள், முரண்பாடுகள், விசித்திரங்கள், பாசாங்க…
பிறகு
‘பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய - சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால - சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக் கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி…
நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)
முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரையான அவரது வாழ்க்கை நிகழ்வுகளைக் க…
கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள்
கலைஞர், புதினங்களைப் படைத்தார்; நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ் உலகுக்…
குட்டி இளவரசன்
அந்தினரன் து செந்தி எக்கபெரி 1900-ஆம் ஆண்டு முதல் 13ஆம் நேதி லியோன் நகரத்தில் பிறந்தார். ஸ்விட்சர்லாத்தில் படித்த பிறகு, பாரிஸில் கம்பற்படைப் பள்ளியில் சேர முயன்றார்.. துழைவ…
கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
விஞ்ஞான ஆராய்ச்சியிலே அவனுக்கு நிகர் யாருமில்லை. இந்தியாவின் ஈன்ஸ்டின் என்று உபகண்டம் பாராட்டுப் படித்தது. சரித்திர ஆராய்ச்சியின் கரையைக் கண்டவன் அவன். சார்லஸ் ஆண்டபோது நடந்தத…