Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 164
- Publisher
- சீதை பதிப்பகம்
- Language
- TA
அச்சு இயந்திரங்களின் வரவால் தமிழில் முதலில் மலர்ச்சி பெற்றது உரைநடையே. பல வகையான கட்டுரை நூல்கள், சிறுகதை, நாவல், மொழி பெயர்ப்புகள், திறனாய்வு, உரையாசிரியர்கள் எனப் பல பிரிவுகளில் உரைநடை வளர்ந்தது. 1904ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்ற தமிழ் உரைநடையின் வரலாறு என்ற (History of Tamil Prose) ஆங்கில நூல் வி.எஸ்.செங்கல்வராய பிள்ளை என்பவரால் எழுதப்பட்டது. தொல்காப்பியத்தில் வரும் உரைநடைக் குறிப்புக்கள் தொடங்கி…
Genres
Shelves
More like this
தமிழ் அழகியல்
கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் ‘தமிழ் அழகியல்’ என்கிற ஒரு கருதுகோளை ஓவியம், சிற்பம், நாட்டார் கலைகள், அணிகலன்கள் ஆகியவற்றை முன்வைத்து இங்கே பேசுகிறார். தமிழ் வாழ்விற்குள் …
துணிந்தவன்
அணிந்துரை துணிந்தவன் என்ற நாவல் 1959-ம் வருடம் சரஸ்வதி. ஆண்டு மலரில் முழுமையாகப் பிரசுரம் பெற்றது. அப்படி வெளிவருவதற்காகவே எழுதப்பட்ட நாவல் அது. துணிச் சலான முயற்சிதா…
புகழ்சூடி (ஓரடிப்பாவும் விளக்கமும்)
புகழ்செய் வாழ்வே வாழ்வா மென்று பொருந்தக் காட்டிய வள்ளுவ ஒளியில் எண்ணமும் செயலும் நல்வழி யாகி இடர்துயர் களைந்தே இளையா மனத்துடன் மக்கள் யாவரும் மாண்புடன் திகழ பக்கம் இருந்தே ப…
சித்தாந்த நூல்கள் மூலமும் உரையும்
ஆறே விருத்தங்களைக் கொண்டு திகழ்வது இந்நூல். முதல் வடிவு, முதற் காட்சி, முதல் நீக்கம். உயிர் வடிவு , உயிர்க் காட்சி, சிவவடிவு , சிவக்காட்சி , சிவப்பற்று, சிவ போகம் என்பவற்…
திருக்குறள் (நாமக்கல் கவிஞர் உரை)
இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு …
புறநானூறு தமிழர் நாகரிகம்
'புறநானூறு - தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் தமிழர்களுக்குக் கிடைத்தற்கரிய ஒரு பேறு. தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது புறநானூறு. அப்புறநானூற்ற…
தமிழர் வரலாறும் பண்பாடும்
பண்டை வரலாற்றின் அரசியல், மொழி, கலை, இலக்கியம் முதலிய தமிழ்ப் பண்பாட்டினை இக்கட்டுரைத் தொகுப்பு புதிய பார்வையோடு ஆராய்கிறது. தமிழர் வரலாற்றை வரைவதற்கு இந்நூல் ஒரு தூண்ட…
ஆத்திச்சூடி ஔவையார் புதிய ஆத்திச்சூடி பாரதியார்
ஆத்திச்சூடி என்பது நற்றமிழில் பெண் பாற்புலவர் அருளிய நூல்களில் ஒன்று. கொன்றைவேந்தன் ,மூதுரை, நல்வழி, ஞானக்குறள் அசதிக்கோவை, பத்தனந்தாதி போன்ற நூல்களும் பல தனிப்பாடல்களும் ஒ…
திருக்குறள் தெளிவான உரை
திருக்குறள் உரை அச்சேற்றப் பட்டியல் என்பது திருவள்ளுவரால் இயற்றப்பட்டு, தமிழ்மறை என்னும் சிறப்புப் பெற்ற திருக்குறள் மூலமும் அதற்கு எழுதப்பட்ட வெவ்வேறு வகையான உரைநூல்களும் அச்…
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்!
நம் தாய்மொழியாம் தமிழை நாம் அனைவரும் பிழையின்றி எழுதவும், பேசவும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாத கடமையாகும். நம் தமிழ், தொன்மையான இலக்கண, இலக்கிய வளங்களைப் பெற்ற…
நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)
வல்லிக்கண்ணன் தன் சுயசரிதையின் பிற்பகுதியினை எழுதிக் கொண்டிருந்தபோது 2006 நவம்பர் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அதுவரை அவர் எழுதிவிட்டுச் சென்றுள்ள நிலைபெற்ற நினைவு…