Select a cover image
Searching for images...
Saving cover image...
- Pages
- 68
- Publisher
- தன்னம்பிக்கை மாத இதழ்
- Language
- TA
'முன்னேற மூன்றே சொற்கள்' அந்த சொற்கள் என்னவாக இருக்கும்ழ தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் ஒவ்வொருவர் உள்ளத்திலும் எழுவது இயற்கை. இந்த தலைப்பைத் தேர்ந்தெடுப்பதற்குப் பல மாதங்கள் ஆயின. இதைத்த தெர்ந்தெடுக்கக் காரணம் நமது மக்களின் காதிலே அந்த மூன்று சொற்களையும் போட்டு வைப்போம். ஏறும் போது ஏறட்டும் உரைக்கும் போது உணரட்டும் என்பதால்தான். அந்த மூன்று சொற்கள்தாம் என்ன? அவற்றைத் தெரிந்துகொள்வதற்குமுன் அந்…
Genres
Tags
Shelves
More like this
முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள்
பிரச்னைகளால் கவலை ஏற்பட்டால் எந்தக் காரியம் முக்கியமோ அதைத் தொடர்ந்து விடாப்பிடியாகச் செய்து உங்கள் தைரியத்தை நீங்கள்தான் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் ஏற்படும் மன அ…
உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
அச்சத்தை ஆற்றல் ஊற்றாகவும் அடிபணிதலை அதிகாரமாகவும் மாற்றி அமையுங்கள். அன்றாடம் அடைகின்ற சிறு சிறு வெற்றிகளை இமாலய வெற்றிக்கான உந்துசக்தியாகக் கொள்ளுங்கள். உங்களுடைய துறை…
உஷார் உள்ளே பார்
'உங்கள் மனத்தின் சக்தி என்னவென்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் புத்தகம் உங்கள் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப்போடப் போகிறது என்பதை அறிவீர்களா? மனித மனம், விசித்திரங்களி…
நேரமே நமது செல்வம்
உலகிலேயே விலை மதிக்கமுடியாத மிக உயர்ந்த செல்வம் நேரம்தான். 'நேரமே நமது செல்வம்". (Time is wealth). "பொழுது போதவில்லை" என்பவர்கள் முன்னேற்றப் பாதையில்மிக வேகமாக சென்…
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)
'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?' விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதான…
கிராமங்களுக்குள்ளே..
சேலம் மாவட்டம் தந்த தமிழறிஞர்களில் ஒருவரான திரு. இல.செ. கந்தசாமி (45) இளமையில் கல்லூரி முதன்மை, புலவர் மன்றத் தேர்வில் மாநில முதன்மை, பின் தனிப்பட எம்.ஏ. தேர்வு எழுதி…
வெற்றி தரும் ஆளுமை ஆற்றல்
நாம் உயர வேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் யாருக்குத்தான் இல்லை! 'அட, ஒரு சிலர் மட்டுமே எங்கோ உச்சிக்குப் போய்விடுகிறார்களே, நமக்கு ஏன் அது சாத்தியப்படவில்லை?' என்று உங்களுக்கு…
யார் நீ?
பல நாட்டுத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்திருப்பீர்கள். பல நாடுகளின் சரித்திரங்களை வாசித்திருப்பீர்கள்.கடலைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் வானத்தைப் பற்றியும் வாழ்க்கை…
புகழோடு வாழுங்கள்:மூன்றெழுத்து
வாழ்க்கையைக் காட்டிலும் சிறந்த ஆசிரியர் இல்லை என்பதால் புகழ் ஈட்டுவதற்கான பாடங்களையும் நாம் வாழ்க்கை-யில் இருந்தேதான் கற்றாகவேண்டும். குறிப்பாக, சாதனையாளர்களின் வாழ்க்கையில் இர…
எப்போதும் இன்புற்றிருக்க...
‘நான் எப்போது சந்தோஷமாக இருக்கமுடியும்..?’ என்கிற ஏக்கப்பெருமூச்சுடன், வாழ்வில் திருப்புமுனையை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்கள் அதிகம். அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் இன்னல்…
சலனங்கள் சபலங்கள் மனிதர்கள்
சலனம் அடைவதும் சபலம் கொள்வதும் தனி மனிதனின் அழிவுக்கு வழி வகுக்கும். அதோடு மனித சமுதாயத்திற்கும் பெருந்தீங்கு விளைவிக்கும் என்பதை ஒவ்வொருவரையும் உணர வைக்கிறது இந்நூல். …
வெற்றி தரும் மந்திரம்
தினசரி வாழ்க்கையில் பலவித ஏற்றத்தாழ்வுகளைச் சந்திக்கும் நமக்கு, தன்னம்பிக்கை வார்த்தைகள்தான் பல்வேறு நிலைகளில் பெரிதும் ஆறுதலாக இருக்கும். சாதாரண மனிதர்களுக்கு வரும் துன்பங்க…