மீண்டும் தூண்டில் கதைகள்

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

மீண்டும் தூண்டில் கதைகள்

Meendum Thoondil Kathaigal

3.79/5 · 52 ratings

இறுதி வரி சொடுக்குத் திருப்பம் என்பது சுஜாதாவுக்கே உரித்தான அநாயாச உத்தி. அம்மாதிரிக் கதைகளாகவே குமுதத்தில் 1986-ல் ‘தூண்டில் கதைகள்’ எழுதி, வாசகர்களின் மனத்தைக் கொக்கி போட்டு ஈர்த்த சுஜாதா, 1995- ல் ஆனந்த விகடனில் ‘புதிய தூண்டில் கதைகள்’ கதைக்கொத்து எழுதிக் கொள்ளையடித்தார். பிறகு 2006-ல் மறுபடியும் குமுதத்தில், ‘மீண்டும் தூண்டில் கதைகள்’ என அவர் வாசகர்களை வசீகரித்து வாய் பிளக்க வைத்த பத்து கதைகள…

Reviews

user_21150

★ 4/5
I really loved one story in this collection. My rating is especially for that one. The other stories are good, worth a read. My mum loved the whole book, so maybe it's for the previous generation.

user_21149

★ 4/5
Good and unexpected final twist at the climax. Page turner short stories

user_21148

★ 5/5
This book is a very good collection of short stories written Sujatha. But, I write here to clarify the difference between the words "allonym" and "pseudonym," as, in your introduction about the author, you have mentioned Sujatha is the allonym of the Tamil author S. Rangarajan - which is NOT correct. Pseudonym is pen name, whereas, an allonym is the name of an important person in history that is taken by a writer as a pseudonym. Sujatha (S Rangarajan) used his wife's name to write stories in Tamil. So, this is just a pseudonym and NOT an allonym.
Tags
சரித்திரம் நாவல் படைப்பு கவிதை
Shelves
book சுஜாதா-2 Sujatha

More like this


தலைமைச் செயலகம் [Thalaimai seyalagam]

மூளையைப் பற்றி ஜூனியர் விகடனில் சுஜாதா எழுதிய சுவையான தொடர் தான் தலைமைச் செயலகம்.

3.79/5 · 52 ratings

கற்றதும்... பெற்றதும்... [Katradhum Petradhum]

ஆனந்த விகடனில் 'கற்றதும்... பெற்றதும்' பகுதியில் பல்வேறு பொருளில் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. அவருடைய கட்டுரைகளை வாசிக்கும் ஆர்வமுடன் ஏ…

3.79/5 · 52 ratings

அனிதா இளம் மனைவி [Anita Ilam Manaivi]

Sujatha was the pseudonym of Tamil author S. Rangarajan, one of the most popular authors in Tamil literature; his literary career spanned more tha…

3.79/5 · 52 ratings

பிரிவோம் சந்திப்போம் [Pirivom Santhippom]

'பிரிவோம்... சந்திப்போம்' ஆனந்த விகடனில் தொடராக வெளியானது. முதல் பாகம் முடிந்ததும் உடனடியாக அடுத்த பாகத்தைத் தொடங்காமல் சில மாதங்கள் இடைவெளி விட்டு இதை சுஜாதா எழுதி…

3.79/5 · 52 ratings

நைலான் கயிறு [Nylon Kayiru]

நைலான் கயிறு என்னுடைய முதல் நாவல். இது குமுதம் இதழில் 14 வாரங்கள், 1968 -ல் வெளிவந்தது. இந்தக்கதையின் அமைப்பில் இப்போது இதை நோக்கும் போது பல திருத்தங்கள் செய்யலாம் எனத்தோ…

3.79/5 · 52 ratings

என் இனிய இயந்திரா [En Iniya Iyandhira]

'என் இனிய இயந்திரா' ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளி வந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதைய…

3.79/5 · 52 ratings

மாயா [Maaya]

'சாவி' ஆசிரியராக இருந்த தினமணி கதிரில் பிரசுரமானது 'மாயா'. ஆசிரமம், ஹைடெக் சாமியார், கற்பழிப்பு புகார் தரும் இளம் பெண் பக்தை, கோர்ட் கேஸ் என எக்காலத்துக்கும் பொருந்து…

3.79/5 · 52 ratings

விக்ரம் [Vikram]

அக்னி புத்திரன் என்கிற இந்திய ராக்கெட் எதிரிகளால் கடத்தப் படுகிறது. கடத்தப்பட்ட அந்த அக்னி புத்திரனை மீட்பதற்காக உளவுத்துறை இளைஞன் விக்ரம் களமிறங்குகிறான். கம்ப்யூட்டர் பெண் இ…

3.79/5 · 52 ratings

ஏன்? எதற்கு? எப்படி? (II) [Yen? Yetharku? Eppadi?] Part 2

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?'_தான் ந…

3.79/5 · 52 ratings

கணையாழியின் கடைசிப் பக்கங்கள் [Kanaiyazhiyin Kadaisi Pakkangal]

சுஜாதா கணையாழியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிய பத்திகளின் பெருந்தொகுதி இது. கலை, இலக்கியம், சினிமா, நாடகம், தத்துவம், சமூகம், அறிவியல்,வேடிக்கைகள் என விரியும் இ…

3.79/5 · 52 ratings

மேலும் ஒரு குற்றம் [Maelum Oru Kuttram]

கணேஷ்-வஸந்த் இடம் பெறும் ‘மேலும் ஒரு குற்றம்’ மாத நாவலாக வெளி வந்தது. மெர்க்காராவின் காஃபி எஸ்டேட் முதலாளி ஒருவரிடமிருந்து கணேஷுக்கு அழைப்பு வருகிறது - 'சும்மா ஜாலி…

3.79/5 · 52 ratings

மெரினா [Marina]

மெரினா கடற்கரையில் நிகழும் ஓர் இரவு நேரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு பின்னப்பட்ட கதை . கணேஷ் - வஸந்த் திருவிளையாடலுடன் சுஜாதாவுக்கே உரித்தான வியப்பூட்டும் க்ளைமாக்ஸ்.<…

3.79/5 · 52 ratings