தாய் (மக்சீம் கார்க்கி

Select a cover image

Searching for images...

No images found. Try again later.

Saving cover image...

தாய் (மக்சீம் கார்க்கி

எழுத்தாளரின் மற்ற புத்தகங்கள்View All

பைபிளுக்கு அடுத்தபடியாக உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல் கார்க்கியின் தாய். சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும், இளைஞர்களும் கொஞசங் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த் கதையம்சத்தோடு கார்க்கி இதைத் தீட்டியிருக்கிறார். ஒரு மாபெரும் புரட்சியில் பெண்கள் செய்யும் தியாக…

Tags
2018 வெளியீடுகள்
Shelves
book பேரா.க. மணி நாவல்

More like this


ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

எந்த ஊர், பெற்றோர் யார், என்ன இனம், என்ன சாதி என்று எதுவும் தெரியாத, அது பற்றிக் கவலையும் கொள்ளாத ஒரு உலகப் பொதுமனிதனைக் கதாபாத்திரமாக்கி, அவன் எதிர்கொள்ளும் அனுபவங்களின்…

அறிவியல் கதிர்

சுறா மீனின் கன்னிப் பிரசவம் அமெரிக்காவில் ஷெட் எனும் மீன் காட்சி சாலையில் ஒரு வரிக்குதிரை சுறாமீன் ஆண் வழி இல்லாமல் குஞ்சுகளை பொரித் துள்ளது. சில பெண் விலங்குகள் தன்னுடை…

ஜீன், மீம், டீம் (தகவல் சுனாமிகள்)

உயிரிகள் எப்படிப் பரிணாமமடைந்து மனித நிலையை எட்டின என்பதை அற்புதமாக விளக்கும் உன்னதத் தத்துவம் டார்வினிசம். டார்வினிசத்தின் இயற்கைத் தேர்வு என்ற சித்தாந்தத்தின் தாக்கம் உயிரி…

தப்பித்தால் தப்பில்லை

'தப்பித்தால் தப்பில்லை' 'மேகலா' மாத இதழில் 1984ல் வெளிவந்தது. மனைவி மேல் மிகுந்த பிரியத்துடன் இருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துக் கணவன், மனம் உடைந்த சூழலில் அவளைக் கொல்லத் த…

ஒரு சிறு இசை (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து, முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்.... நாம் ஏன் அவரவர் வா…

கீதை காட்டும் ஞானப் பாதை

மகாவாக்கியம்- தத்வமஸி, மோட்சம் தருகிறது. யாருக்கு? இதை உள்ளபடி அறிந்தவருக்கு. தத்வமஸி என்றால் ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்று பொருள். அது என்பது எது? நீ என்று எதை வேத…

வசந்தகாலக் குற்றங்கள்

இந்திய ரெயில்வேயின் சரித்திரத்தில் அன்று ஒரு பொன்னாள். திருப்பாப்புலியூர் பாஸஞ்சர் சரியான நேரத்தில் பெங்களூர் ஸிட்டி ரெயில்நிலையத்திற்கு வந்துசேர்ந்தது. சியான தினத்தில் வந்த …